தினசரி தொகுப்புகள்: April 27, 2024
உள்ளுணர்வைக் கூர்தீட்டிக்கொள்ள முடியுமா?
https://youtu.be/KEjwnkMnZ5c
உள்ளுணர்வு எனப்படும் நுண்ணிய அகப்புரிதல் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது. தகவல்கல்வி எங்குமுள்ளது. அது இன்றைய இணையச்சூழலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கற்பனைக்கான கல்வி மிக குறைவானதாக உள்ளது. உள்ளுணர்வை பயில்தன் எங்குமே இல்லை. இன்று...
இலக்கியத்தை இழந்த சினிமா
அன்புள்ள ஜெ.,
சில நாட்களுக்குமுன் காரணமே இல்லாமல் மனதில் ஒலித்த பாடல் 'பூஞ்சிட்டுக்கன்னங்கள்....' (படம்: துலாபாரம்,இசை: தேவராஜன்) அதிலும் சுசீலா பாடும் 'கண்ணுறங்கு..கண்ணுறங்கு..பொன்னுலகம் கண்ணில் காணும்வரை..' என்ற வரிகள் விடாமல் தொந்தரவு செய்தன. அப்போது...
உமா ஷக்தி
" வித்தியாசமான கற்பனைகளையும், நுணுக்கமான வார்த்தை அமைப்புகளையும் கொண்டது வேட்கையின் நிறம் கவிதைத் தொகுப்பு" என்று அ. முத்துலிங்கம் குறிப்பிடுகிறார்.
அந்த மெல்லிய நூல்
A Fine Thread And Other Stories வாங்க
வணக்கம் ஜெ,
நலமா, மீண்டும் பூன் முகாமில் உங்களை சந்திப்பதில் அமெரிக்கா நண்பர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். போன வருட இலக்கிய முகாம் பற்றி இன்னும் பேசி முடிந்தபாடில்லை...
வே.நி.சூர்யா, ஒரு வாழ்த்து -அமிர்தம் சூர்யா
வெ.நி.சூர்யா தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
கவிஞன் தான் எதிர்கொண்ட அனுபவத்தின் திரட்சியை ,தமது உணர்வின் வாக்கு மூலத்தை மொழிவிதையாக மாற்றி நம் வாசிப்புநிலத்தின் மீது வீசுகிறான்.அது எப்போது ஸ்திரதன்மை அடையுமென்றால் அதில்...