தினசரி தொகுப்புகள்: April 21, 2024
யோகமும் தியானமும் நவீன உள்ளத்திற்கு எதற்கு?
https://youtu.be/k3ObrYgGDf4
நான் நவீன அறிவியக்கம் ஒன்றின் அடிப்படைத்தேவைகளில் யோகம் - தியானம் ஆகியவற்றையும் இணைக்கிறேன். அவற்றை மதம் அல்லது ஆன்மிகம் சார்ந்தவையாகக் கருதவில்லை. அன்றாடம் அகம்சிதைந்துகொண்டிருக்கும் சூழல் இன்றுள்ளது. அதில் இருந்து நம்மை மீட்டுத்...
அரசியல்நீக்கம்
ஓவியம் barb mann
ஜெ,
நான் இரண்டு ஆண்டுக்கு முன்பு, உங்கள் இணையதளம் வழியாகத்தான் இலக்கியம் வாசிக்கத் தொடங்கினேன். என் வயது 25தான். இப்போதுதான் ஒரு வேலைக்குச் சேர்ந்து பொருளாதார தற்சார்பு அடைந்துள்ளேன். உங்கள் புதியவாசகர்...
குகப்பிரியை
அக்காலப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். சந்திரிகா நாவலின் முகவுரையில் கல்கி குகப்ரியையின் தமிழ்நடை உயிருள்ள நடை, தங்கு தடையின்றி இனிய நீரோட்டம்போல் செல்லும் நடை’ என்று எழுதினார். இவரது சிறுகதைத்தொகுப்புகளுக்கு கல்கி, ரா.ஸ்ரீ. தேசிகன், கா.சி. வேங்கடரமணி போன்றோர்...
திரு.வி.க – கடிதம்
திருவிக தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
நான் தமிழ் விக்கியில் திரு.வி.க பற்றிய பதிவை வாசித்தேன். உண்மையிலேயே வியந்துவிட்டேன். எவ்வளவு முழுமையான பதிவு. ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் சமானமானது. அவ்வளவு செய்திகள். அவை...
தனிமையின் கண்கள்- எஸ்.ராமகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
தேவதச்சன் கவிதைகளில் காணப்படுவது போல தொலைவும் அண்மையும் இவரது கவிதைகளிலும் இடம்பெறுகிறது. ஆனால் இவர் அந்த எதிர்நிலைகளுக்குள் தனது தத்தளிப்பையே முதன்மையாக்குகிறார்.
வி.என்.சூர்யா கவிதைகள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்