2024 April 20

தினசரி தொகுப்புகள்: April 20, 2024

தன்னை விலக்கி அறிய முடியுமா-2

தன்னை விலக்கி அறிய முடியுமா? பகுதி 1 அறிதலில் இயல்பாகவே இருக்கும் தன்னிலை என்பது அதன் இயல்பான ஓர் அம்சம். உண்மையில் அறிதலுக்காக நம்மைச் செலுத்துவதும் அறிதலை நிகழ்த்துவதும், அறிதலைச் சேமித்துக்கொள்வதும் அதுவே. நாம் நம்முடைய...

முருகு சுந்தரம்

முருகு சுந்தரம், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞராக அறியப்பட்டார். மரபு, புதுக்கவிதைகள் என இரண்டு வகைமைகளிலும் கவிதைகள் எழுதினார். உலக இலக்கிய வாசிப்பின் விளைவால் தமிழ்க் கவிதைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டார். புதிய...

வே.நி.சூர்யா, கடிதங்கள்

வெ.நி.சூர்யா தமிழ் விக்கி விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். கவிதை குறித்த எந்த விருதுக்கும் தகுதியான கவி வே.நி.சூர்யா.அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி. அன்புடன் சமயவேல். அன்புள்ள ஜெமோ வே.நி.சூர்யா பொருத்தமான தேர்வு. மகிழ்ச்சி ஜெமோ. நான்...

மருத்துவ முகாம், கடிதம்

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு, "இந்த தடவை check up ல் Insulin எடுக்கணும்னு"  செல்லிவிட்டதாக சொன்ன அம்மா உடனே " நீங்க எத்தன மாத்திரை வேண்னாலும் குடுங்க டாக்டர் ஆனா Insulin மட்டும் வேண்டாம்னு...

சர்ச்சைகளில் ஈட்டிக்கொள்வது…

அன்புள்ள ஜெ, அண்மையில் ஒரு விவாதம் நண்பர்கள் நடுவே. ஒருவர் சொன்னார், 'ஜெயமோகன் சினிமா, அரசியல் போன்றவற்றில் சர்ச்சைகளை தூண்டிவிட்டு புகழ்பெற்றவர். பரபரப்பாக பேசப்படுவதற்காகவே அவர் சர்ச்சைகளை கிளப்புகிறார். அவருடைய இணையதளம் சர்ச்சைகளால்தான் ஓடுகிறது....