தினசரி தொகுப்புகள்: April 8, 2024

மேடையில் நிகழும் உள்ளம்

அன்பு ஜெ., ஒரு பத்திரிக்கையாளனாக எனக்கு அறிமுகமுள்ள மூன்று மொழிகளிலும் பல்வேறு மேடையுரைகளை கேட்டு இருக்கிறேன். அரசியல், இலக்கியம், சினிமா, அறிவியல் என்று பல துறைகள். அது எவ்வளவு நீண்ட உரை என்றாலும் அவர்கள்...

நா.வானமாமலை

தமிழக சமூகவியலை மார்க்ஸிய ஆய்வுமுறைப்படி அணுகிய முன்னோடி ஆய்வாளர் நா.வானமாமலை. தமிழகத்தின் நாட்டார் இலக்கியங்களை மார்க்ஸியப் பார்வையில் ஆய்வுசெய்தவர். மார்க்ஸிய சமூகவியலாய்வை அமைப்புசார்ந்து வளர்த்தெடுத்தார். மார்க்ஸிய அழகியல் சார்ந்த இலக்கிய விமர்சனத்தை உருவாக்கிய...

ரில்கே – கடிதம்

எழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு… வணக்கம்! சென்ற மாதம் வெளிவந்த‌'எழுத்தாளனாக விரும்பும் இளைஞனுக்கு' என்ற கட்டுரை உங்களின் பல முக்கியமான கட்டுரைகளுள்  ஒன்று என்று கருதுகிறேன் ‘செயல் எனில் விளைவும் உண்டு. நாம் செய்வது நன்று. அந்த...

கலையின் தலைவாயிலில்… கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன், நலம், உங்கள் நலம் விழைகிறேன். கடந்த ஆண்டு விஷ்ணுபுரம் படித்தபின் எனக்குள் கோவில்களை காண்பதில் மாறுபாடு ஏற்பட்டிருப்பதை கவனித்திருக்கிறேன். நன்றாக நினைவிருக்கிறது விஷ்ணுபுரம் படித்தபின் முதன்முறை ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்றபோது அங்கிருக்கும்...

காந்தியை அறிமுகம் செய்தல் – நா.மெய்யப்பன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலம் நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன். முன்பொரு புத்தக கண்காட்சியில் தன்னறம் அரங்கில் கலந்துக்கொண்டேன் தும்பி புத்தகத்தின் மிதான விருப்பத்தால் அங்கு சற்று நேரம் இருந்து அங்கு பார்வையிட...