தினசரி தொகுப்புகள்: April 5, 2024

தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-2

தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-1 ஒரு மொழியின் நவீனத்தன்மையே அதன் செறிவும் கூர்மையும் எனலாம். அவ்வகையில் ஆங்கிலம் தமிழை விட நவீனமானது என்பதில் ஐயமே இல்லை. ஆங்கிலத்தின் சொற்றொடர்களின் சாத்தியக்கூறுகள் அபாரமானவை. தமிழில் உள்ள மொழிப்பழமைவாத...

சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம் முதன்மையாக வில்லுப்பாட்டுக் கலைஞராக அறியப்படுகிறார். மரபான நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டை நவீனப்படுத்த முதல்முயற்சி எடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அதை ஓர் கலையியக்கமாக ஆக்கியவர் சுப்பு ஆறுமுகம். ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல் சமூகவிழிபுணர்வு பரவலுக்கும்...

மழை மொக்கு- கடிதம்

வணக்கம் ஜெ, நாலாயிர திவ்யப் பிரபந்தம் வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது (இந்துமதிக்கு நன்றி!) உயரங்களுக்கு அஞ்சும், சர்வசகஜமாக சமநிலத்திலேயே சறுக்கும் எனக்கு குடும்பத்தினர் துணையின்றி மேற்கொள்ளும் முதல் மலைப் பயணம் வெளித்தெரியாத ஓர்...

கொண்டாட்டங்கள், கடிதம்

அன்புள்ள ஜெ, நான் 25 வயது நிரம்பியவள். உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. தொடர்ந்து பண்டிகை காலம் வந்த வண்ணம் இருந்தது. வீட்டில் முதியவர்கள் இருக்க அவர்கள் சொல்கின்ற படி தெய்வத்திற்கு படைக்க...

கிளம்புக!

மூளையை சாட்டையாலடியுங்கள்! அன்புள்ள ஜெ, நான் 2018ல் விருப்ப ஓய்வு பெற்றேன். என் நண்பர்கள் ஒரு நல்ல டீம் ஆக இருந்தோம். அடிக்கடிச் சந்திப்போம். பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். தமிழ்மொழிக் கல்விக்காக சில பணிகளைச் செய்து...