தினசரி தொகுப்புகள்: March 29, 2024
பக்திப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை காலையின் சோதனைகளில் ஒன்று சொர்க்கத்தைக் கூவி அழைக்கும் குரல்கள். திடுக்கிட்டு அரைத்தூக்கத்தில் எழுந்து அமர்ந்தால் நியாயத் தீர்ப்புநாள்தான் வந்துவிட்டதோ என்ற பீதி ஏற்படும். எழுதிக்குவித்த எழுத்துக்கு என்னை லூசிபரிடம் ஏசுவே அழைத்துக்கொடுத்து...
வீரபத்திரர்
வீரபத்திரர் தக்ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் சடை மயிரிலிருந்து தோன்றியவர். சிவனின் எட்டு மெய்காப்பாளர்களுள் ஒருவர்.வீரபத்ரர் பற்றிய ஒரு முழுமையான பதிவு
தத்துவ வகுப்புகள் மீண்டும்?
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம் .
தங்கள் தளத்தில் பயிற்சி வகுப்புகளின் அட்டவணையை பார்த்தேன். அதில் நான் தேடிய - தத்துவ வகுப்பு முதல் நிலை இல்லை. தீவிரமாக நீங்கள் முதல் நிலை வகுப்புகள் எடுத்துக்...
கண்ணனை அறிதல் – கடிதம்
அன்புள்ள ஜெ,
நீண்ட காத்திருப்பிற்கு பின் சென்ற வாரம் நடந்த நாலாயிர திவ்வியப் பிரபந்த வகுப்பில் கலந்து கொண்டேன்.
மன்னார்குடியில் பிறந்ததால் சிறு வயது முதல் ராஜகோபாலனை அருகில் சென்று வழிபடும் பேறு பெற்றிருக்கிறேன்.இடையர் கோலத்தில்...
முடிவிலா முகங்கள்
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
வெண்முரசு ஜெயமோகன் எழுதத்துவங்கிய ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் வாசித்துவிட்டு இடை நின்ற பிறகு இப்போது வாசிப்பைத்தொடர
இந்த குழுவாசிப்பைத்தொடங்கி இயக்கி வரும் Kathiravan Rathinavel , priyadharshini gopal மற்றும்...