தினசரி தொகுப்புகள்: March 12, 2024
கண்ணையன் தட்சிணாமூர்த்தி- வாழ்த்து
அருணாச்சல் பிரதேஷ் எழுத்தாளரான மமங் தய் விஷ்ணுபுரம் விருந்தினராக வந்திருந்தார். அவர் எழுதிய Black Hills நாவலின் மொழியாக்கத்துக்கு (கருங்குன்றம் )இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் கண்ணையன்...
அறிவியக்கவாதியின் அளவுகோல்கள்
அன்புள்ள ஜெ
நலமா?
சமீபத்தில் உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஒரு த்விட்டர் நண்பர் மூலமாக உங்கள் எழுத்துகள் எனக்கு அறிமுகமாகி இப்பொழுது பெரும்பாலும் உங்கள் முக்கியமான பல...
திருக்கண்டியூர்
திருக்கண்டியூர்: (பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயம், கண்டியூர் ஆலயம்) அட்டவீரட்டான ஆலயங்களில் ஒன்று. சிவன் பிரம்மனின் தலையை கொய்த இடம் என்பது தொன்மம். ஆகவே இப்பெயர் அமைந்தது.சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.
உரை, கடிதம்
பதிவுசெய்ய இணைப்பு
அன்புள்ள ஜெ
பெங்களூரில் இருபெருநிலைகள் உரை அறிவிப்பைக் கண்டேன். அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. இடம் இருக்கிறதா? என்னால் உடனடியாக முடிவு செய்யமுடியவில்லை. வேலைச்சுமை. ஆனால் பங்குகொள்ளலாம் என்னும் எண்ணமும் உள்ளது. இந்த உரை இதுவரை...
ஓர் இலக்கியம் முளைத்தெழுதல் – கடிதம்
சேலத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில் தங்களை சந்தித்துள்ளேன்,யானை டாக்டர் கதையினை புதிதாக வரும் ஆறாம்வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிவிடுவேன்,சோற்றுகணக்கையும்தான்.ஆசிரியர் பயிற்ச்சி முகாமில் யானைடாக்டர் கதையினை ஒருமுறை கூறியுள்ளேன்,சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா2வில் யானை...
கனல்நுழைவு
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
இந்நூலைப் படித்து முடித்து விட்டு வியப்புடன் அமர்ந்திருக்கிறேன். எத்துணை கதை மாந்தர்கள் (சத்தியவதி, சந்தனு, வீசுமர்/வீட்டுமர்/Bhishmar, அம்பை, விசித்திர வீரியன், அம்பிகை, வியாசன், சிகண்டி); எத்துணை இடங்கள் (பாலை,...