தினசரி தொகுப்புகள்: June 27, 2023
அறியாமையின் பொறுப்பு
அன்புள்ள ஜெ
என் 17 வயதான மகன் இஸ்லாமிய நூல்களை வாசிப்பது, இஸ்லாமிய கருத்துக்கள் மேல் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதுடன் இப்போது இஸ்லாமுக்கு மாறவிருப்பதாகவும் சொல்கிறான். அவனை என்னால் மாற்ற முடியவில்லை. மிகுந்த பிடிவாதத்துடன்...
கீரனூர் ஜாகீர்ராஜா
கீரனூர் ஜாகிர்ராஜா தமிழிலக்கியத்தில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுப் பதிவுகளை எழுதும் படைப்பாளி. வழக்கமாக தமிழ் இஸ்லாமியர்களில் உயர்குடியினரின் வாழ்க்கையே பதிவு செய்யப்படும் சூழலில் அடித்தள வாழ்க்கையை எழுதியவர். சமூக விமர்சனமும் மத...
இசை,பீத்தோவன், கடிதம்
இசைரசனை அறிமுகம் – கடிதம்
இசைரசனை வகுப்பு – கடிதம்
மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், என்? அஜிதன்
அன்புள்ள Brüder அஜிதனுக்கு, ...
மு.இளங்கோவன்,எஸ்.ஜே. சிவசங்கர் -கடிதங்கள்
கொங்குநாட்டின் நவீன அறிவியக்கம் மூன்று ஆளுமைகளில் இருந்து தொடங்குகிறது. சே.ப.நரசிம்மலு நாயுடு, ஆர்.ஷண்முகசுந்தரம் மற்றும் பெரியசாமித் தூரன் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவரான அவரை நினைவுகூரும்பொருட்டு 2022 முதல் தமிழ் விக்கி- தூரன்...
Stories of the True and The Abyss- A Conversation
At @TheOtherBanana we sat down with Priyamvada Ramkumar and Suchithra Ramachandran to talk about writer Jeyamohan, his place in the Tamil literature canon and their respective translations of...