தினசரி தொகுப்புகள்: June 24, 2023
இந்துமதத்தின் தெய்வத்திற்கு உருவம் உண்டா?
இந்துமதம் – தொகுப்பு
இந்துமதக் கல்வி என்பது இருநூறாண்டுகளுக்கு முன்புவரைக்கும் வெவ்வேறு வடிவில் நம் சூழலில் இருந்துகொண்டிருந்தது. ஆலயம் சார்ந்த கலைகளும் கதைசொல்லல்களும் விரிவுரைகளும் பல வடிவங்களில் மதக்கொள்கைகளை மக்களிடையே கொண்டுசென்றன. இன்னொரு பக்கம்...
சூர்யகாந்தன்
சூரியகாந்தன் கொங்கு வட்டார வேளாண்மைப் பண்பாட்டை எழுதிய படைப்பாளி. இயல்புவாதத் தன்மையுடன், வாழ்க்கையிலிருந்து பெற்ற தரவுகளைக்கொண்டு கதைசொல்லும் படைப்புகள் இவருடையவை. கொங்குபகுதி விவசாய வாழ்க்கையின் ஆவணங்கள் என இவை கருதப்படுகின்றன.
வரலாறு – கடிதம்
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2
நாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?
அன்புள்ள ஜெ,
நான் இளமையிலேயே வெளிநாடு வந்துவிட்டேன். இங்கே வந்து இங்குள்ள விஷயங்களை நிறைய படித்துவிட்டு இந்தியாவையும் தமிழ்நாட்டையும் கவனிக்கும்போது ஆச்சரியமான விஷயம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்...
ஒரு குழந்தையிறப்புப்பாடல்- பதிவு
தலைப்பு சொல்லி விடுகிறது இது ஒரு குழந்தை இறப்பு பாடல் அல்ல என்பதை.மெல்ல மெல்ல கதிரவன் தகிக்க தொடங்கும் காய்ச்சல் மதியம் போல தொடங்கும் கதை தேவாலயத்தின் இரவு பிரார்த்தனை போல முடிகிறது....
தமிழ் விக்கி விருது- கடிதங்கள்
பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் வழங்கும் தமிழ் விக்கி -தூரன் விருது இவ்வாண்டு மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. இளம் ஆய்வாளருக்கான சிறப்பு விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது. விழா விரைவில் ஈரோட்டில்...