தினசரி தொகுப்புகள்: March 24, 2023
மரபின்மைந்தனுக்கு வாழ்த்துக்கள்
நண்பர் மரபின்மைந்தன் முத்தையா இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.
‘வணக்கம். சிவம் பெருக்கும் தருமை ஆதீனத்தின் நட்சத்திர குருமணிகள் திருவார் திரு குரு மகா சன்னிதானம் அவர்களின் திருக்கரங்களால் மயிலாடுதுறை குமார கட்டளை அருள்மிகு வள்ளி...
அதிகார அமைப்பா?
அண்மையில் ஒரு கேள்வி வெவ்வேறு வாசகர்களால் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பதில்களின் தொகை இது.
முதல் கேள்வி, விஷ்ணுபுரம் வட்டம் ஓர் அதிகார அமைப்பா? எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் அதிகார அமைப்பா?...
கோவை அய்யாமுத்து
கோவை அய்யாமுத்து தமிழகத்தில் காந்திய இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவர். ஈ.வெ.ராமசாமி பெரியார் பற்றிய விரிவான (மெய்யான) சித்திரங்கள் பதிவுசெய்யப்பட்ட அவருடைய தன்வரலாற்றுநூல் எனது நினைவுகள். தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான தன்வரலாற்றுநூல்களில் ஒன்று
அகச்சாகசம்…. பனிமனிதன்
பனி மனிதன் வாங்க
அன்புள்ள ஜெ,
சிலவருடங்களாகவே பனிமனிதன் நாவலை வாங்கி பசங்களுக்குக் கதை சொல்ல வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆனாலும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நற்றிணையின் சிறப்புச் சலுகையில் தான் உங்களின்...
மதங்களின் ஆழமும்; அறிவியலின் எல்லையும்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
12,000 வருடத்துக்கு முன்பான கோபக்ளி டெபெ ஆலயத்தை முன்வைத்து, மார்க்சிய அறிதல் சட்டகத்துக்கு வெளியே நிற்கும் அதன் பின்புலம் குறித்து வைகுண்டம் அவர்களின் வினாவும் அதற்கு உங்கள் பதிலும் வாசித்தேன். இதே...
தியடோர் பாஸ்கரன் மலர், கடிதங்கள்
குருகு தியடோர் பாஸ்கரன் மலர்
அன்புள்ள ஜெ,
தியடோர் பாஸ்கரன் மலர் ஒரு முக்கியமான முயற்சி. தமிழில் அவர் ஒரு முன்னோடி. தமிழில் சுற்றுச்சூழல் பற்றி பலர் முன்பு எழுதியிருந்தாலும் சீராக கலைச்சொற்களுடன் அதை ஓர்...
கோவை சொல்முகம் உரையாடல்- 26
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 26வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின் எட்டாவது படைப்பான "காண்டீபம்" நாவலின் பின்வரும் அத்தியாயங்களை...