2023 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2023

ஆலயக்கலை முகாம், கடிதங்கள்

அன்புள்ள அண்ணா, ஆலய கலை வகுப்பில் கலந்து கொண்டு திரும்பியிருக்கின்றேன்.   ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல,  திருப்புள்ள மங்கை கோயில் அறிமுகமே, எத்துணை பெரிய கலை பொக்கிஷங்களுக்கு...

ஒலேஸ்யா, அலக்ஸாண்டர் குப்ரின்- வெங்கி

ஒலேஸ்யா வாங்க அன்பின் ஜெ, வணக்கம். குப்ரினின் "செம்மணி வளையல்" தொகுப்பில் "ஒலேஸ்யா" குறுநாவலை வாசித்தேன். இக்குறுநாவலிலும் குப்ரினின் எழுத்து மயக்குகிறது. வாசிப்பு, பனி வெளிகளிலும், காடுகளிலும், மழைச் சாலைகளிலும் காதலியின் அருகே பேசிக்கொண்டே நடை செல்லும் பரவசத்தை மனதிற்களித்து நினைவுகளில் மூழ்க வைக்கிறது....

நூலக அடுக்கிலே…

Stories Of The True -வாங்க அன்புள்ள ஜெயமோகன், நலமே விழைகிறேன். கடந்த செப்டெம்பரில் ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்த Stories  of  the True புத்தகங்களில் ஒன்றை டாலஸ் நூலகத்தில் சேர்த்துவிட திட்டமிட்டேன். இங்கு நூலகத்துக்கு யார்...

எழுகதிர் நிலம்- 3

அருணாச்சலபிரதேசத்தை நாங்கள் பார்த்ததெல்லாம் தவாங் சமவெளி வரையிலான சாலையில்தான். உண்மையில் அச்சாலையில்தான் அந்த மாநிலமே உள்ளது. கீழே சமவெளியில் இதாநகரில் அதன் தலைநகர். ஆனால் அது புவியியல்ரீதியாக அருணாசலப்பிரதேசம் அல்ல. இதற்கப்பால் அருணாசலப்பிரதேசத்தைப்...

கலைச்செல்வி

கலைச்செல்வி தமிழில் ஒரு தனித்தன்மை கொண்ட எழுத்தாளர். தமிழில் காந்தியை பற்றிய புனைவுகளை மிகுதியாக எழுதியவர் அவர்தான். காந்தியையும் அவர் மகன் ஹரிலாலையும் பற்றிய ஹரிலால் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார்

மீள்கை, கடிதம்

தன்மீட்சி வாங்க  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நேற்று என்னுடைய அகச்சிக்கல்களை எல்லாம் கேள்விகளாக தொகுத்து எழுதியிருந்தேன். இன்று அதற்கான பதில்கள் அனைத்தும் தன்மீட்சி நூலிலேயே வாசித்து பெற்றுக்கொண்டேன். இவ்வருட தொடக்கத்தில் தன்மீட்சி நூலை வாசித்தேன். ஆனால் என்னுடைய...

ஆலயக்கலை வகுப்பு, கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு. வணக்கம். இந்தியா மற்றும் நேபாளத்தில் ஓரளவுக்கு கணிசமான கோயில்கள் பார்த்துவிட்டருந்தாலும் , இன்னும் சரியாக பார்கவில்லையோ என்றே ஒவ்வோரு முறையும் தோன்றும் எனக்கு. இந்த மனநிலையோடுதான் வந்தேன் "ஆலயக் கலை அறிய"...

இனி நான் உறங்கட்டும், வெங்கி

இனி நான் உறங்கட்டும் வாங்க அன்பின் ஜெ, நலம்தானே? நேற்று ஞாயிறு "இனி ஞான் உறங்கட்டே" வாசித்து முடித்தேன். சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும் மீண்டும் மனம் நிறைத்திருந்தார்கள். "மகாபாரதம்", "ராமாயணம்", "பாகவதம்" எனும் வார்த்தைகள் பார்வையிலும், காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும்...

எழுகதிர் நிலம் -2

பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலையே காசிரங்கா வனத்தங்குமிடத்தில் இருந்து கிளம்பி அருணாசலப்பிரதேசத்திற்குள் நுழைந்தோம். ஒரு கார், ஒரு குழு என்பது ஒருவகையான ஒருமையை அடைகிறது. மாறிமாறி கேலிசெய்துகொள்வதும் சிரிப்பதும் சற்று நேரம். கொஞ்சம்...

சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலையின் இயற்பெயர் நாகப்பன். ஒரு கூட்டத்தில் ராஜாஜி பேசும்போது இவர் பெயரை மறந்துவிட்டு செட்டிநாட்டரசர் அண்ணாமலை பெயருக்குப் பின் பேசியவர் என்னும் பொருளில் சின்ன அண்ணாமலை என்று சொன்னார். அதையே தன்...