2023 February
மாதாந்திர தொகுப்புகள்: February 2023
கேரள இலக்கியவிழா- கடிதங்கள்
கேரள இலக்கிய விழா
அன்புள்ள ஜெ,
வணக்கம். கேரள இலக்கிய விழாவில் கே.சி. நாராயணன் வழிநடத்திய உரையாடலைக் கேட்டேன். அவர் அளித்த அறிமுகக் குறிப்பு வேறெந்த மேடைகளில் அளிக்கப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. பேச்சில் அமைந்த...
ஈரோடு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட அலுவலகம்
நண்பர்களே,
வரும் 4.2.23 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள புதிய விஷ்ணுபுரம் அலுவலக திறப்பு நிகழும். உடன் Ippo pay சேவை அலுவலகமும் திறக்கப்படும். குக்கூ சிவராஜ், Dr...
திருப்பூர் கட்டண உரை, பொதுவில்…
https://youtu.be/ypozEx9CFRs
ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்..
தாங்கள் பெங்களூரில் ஆற்றிய உரையை காண பல நண்பர்கள் அழைத்த வண்ணம் உள்ளனர்.
கட்டண உரைகள் 60 நாட்கள் கழித்து தான் கட்டண பார்வைக்கு (சேனல் membership ல் கட்டணம் கட்டி)...
ஆரவல்லி சூரவல்லி
ஆரவல்லி சூரவல்லி கதை பெண்கள் ஆளும் கற்பனை அரசுக்கு எதிரான பாண்டவர்களின் போர் பற்றிய நாட்டார் காவியம். தெருக்கூத்து, நாடகம் ,சினிமா என பல வடிவங்களில் வந்து ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது....
தஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்
அண்மையில் ‘துருவம்’ இலக்கிய அமைப்பினர் ‘தீர்த்த யாத்திரை’ நாவல் குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்வதற்காக தஞ்சை சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒரு புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தஞ்சை புறநகரில் அழகிய...
மிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்
இரா முருகன் தமிழ் விக்கி
மிளகு தமிழ் விக்கி
‘கடந்த கால ஏக்கம்’ என்பது தேனின் சுவை கொண்ட நஞ்சு என்ற உங்கள் வாக்கியத்தை வாசித்தபொழுது எங்கோ அகம் அறிந்த உண்மை சொல்லாகி முன்வந்து நிற்பதை...
அன்பெனும் பிடி, கடலூர் சீனு
https://youtu.be/a0J0b_OVa9w
இனிய ஜெயம்
பொதுவாக, மழை குளிர் காரணம் கொண்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்ட பேருந்தில் இரவுப் பயணங்களில், வேடிக்கை பார்க்க ஏதும் அற்று மொபைலில் ஏதேனும் இயற்கை சார்ந்த ஆவணப்படம் பார்த்தபடி செல்வேன். அப்படி இந்தப்...
தன்னை விலக்கி அறியும் கலை
வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே,
குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக,...
அந்தியூர் குருநாதசாமி ஆலயம்
அந்தியூர் குருநாதசாமி கோயில் சிதம்பரம் அருகில் இருந்து வன்னிய மக்களால் கொண்டுவரப்பட்டு 'பதியம்போட்டு' உருவாக்கப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் தனித்தன்மை ஒன்றுண்டு, தமிழகத்தின் மாபெரும் குதிரைச்சந்தை அந்தியூர் குருநாதசாமி ஆலயத்தில் நடைபெறுவதுதான்.
எதிர்நோக்கியா, கடிதம்
அழைப்பை எதிர்நோக்கியா?
அய்யா, வணக்கம்.
அழைப்பை எதிர்நோக்கியா? என்ற தங்களின் பதிவைப் படித்தேன்.
யாரும் தூக்கிப் பிடித்து நீங்கள் முன்னேறியவர் இல்லை. விருது ஒளிவட்டத்தால் புகழ்பெற்றவரும் இல்லை. முழுக்க முழுக்க உங்களின் உழைப்பும் ஆற்றலும் வாசிப்பும் எழுத்தும்தாம்...