தினசரி தொகுப்புகள்: February 24, 2023

புதுவை வெண்முரசு கூடுகை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 57 வது கூடுகை 24 -02-2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது...

நற்றுணை கலந்துரையாடல் கூட்டம், சிறை வாழ்க்கைகள்

நண்பர்களுக்கு வணக்கம், பிப்ரவரி மாத நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வ தமிழின் தலைசிறந்த சிறை இலக்கியங்களான  "சுவருக்குள் சித்திரங்கள் &  கம்பிக்குள் வெளிச்சங்கள்"  ஆகிய புத்தகங்களை முன்வைத்து நிகழவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேரடி அமர்வாக சென்னை கவிக்கோ அரங்கத்தில் நிகழும் இதில் கலந்துகொண்டு...

எழுகதிர் நிலம் 5

பிப்ரவரி 15 ஆம் தேதி தவாங் நகரில் ஒரு 'ஹோம் ஸ்டே' இடத்தில் தூங்கி எழுந்தோம். அங்கே இருட்டிய பின்னர் வந்து சேர்ந்தமையால் அறையின் தரம் பற்றி பெரியதாக கருத்தில் கொள்ளவில்லை. காலையில்...

ஆத்மாநாம்

ஆத்மாநாம் மறைந்தபின் இருபதாண்டுக்காலம் பிரம்மராஜன் அவரை தமிழில் நிலைநிறுத்த பங்களிப்பாற்றியிருக்கிறார். கவிஞர்களுக்கிடையே அத்தகைய நட்பு உலகமெங்கும் காணப்படுவதும்தான். ஆனால் ஆத்மாநாம் பற்றிய தகவல்கள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. அவருடைய பெற்றோர் பற்றிய செய்திகளை தேடிச்...

காமம், உணவு, யோகம்- விளக்கம்

காமம், உணவு, யோகம்-3 காமம், உணவு, யோகம்-2 காமம், உணவு, யோகம் 1 அன்புள்ள ஜெ. நண்பர் பாலசுப்ரமணியன் அவர்கள் கேட்ட கேள்வியும் அதையொட்டிய உங்களுடைய விரிவான பதிலும் முழுமையாக இருந்தது,  யோகமரபில் இது சார்ந்து மேலும் சில புரிதல்கள்...

புதியவாசகர் சந்திப்பு ஏன்?

புதியவாசகர் சந்திப்பு அறிவிப்பு அன்புள்ள ஜெ, நான் புதியவாசகர் சந்திப்புக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது என்ற தயக்கம் வந்தது. நான் இன்னும் பெரியதாக எதையும் வாசிக்கவில்லை. எனக்கு மனிதர்களைச் சந்திப்பது...

கடவுள் பிசாசு நிலம் – லோகமாதேவி

கடவுள் பிசாசு நிலம் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு...

கோவை சொல்முகம் – வெண்முரசு கூடுகை

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 25வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின்  எட்டாவது படைப்பான "காண்டீபம்" நாவலின் பின்வரும் பகுதிகளை...