தினசரி தொகுப்புகள்: January 27, 2023

தமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…

குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது. அறிவுக்களமாக அவர் பாளையங்கோட்டையையும் பின்னர் பெங்களூரையுமே கொண்டிருந்தார்....

சமணர் கழுவேற்றம்

சமணர் கழுவேற்றம் என்பது தமிழகத்தில் ஒரு சரித்திர நிகழ்வு அல்ல, ஓர் அரசியல் உருவகம். மத அரசியலால் உருவாக்கப்பட்டு மதமறுப்பு அரசியலால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. எந்த ஆதாரமும் இல்லாமல் நீடிக்கும் சில அரசியல்...

வ.த.சுப்ரமணிய பிள்ளை, திருப்புகழ் – கடிதம்

வ.த.சுப்ரமணிய பிள்ளை வ.சு.செங்கல்வராய பிள்ளை அன்புள்ள ஜெ நான் சைவனாக இருந்தாலும்கூட அறிஞர் வ.த.சுப்ரமணிய பிள்ளை பற்றியும் அவர் மகன் செங்கல்வராய பிள்ளை பற்றியும் தமிழ் விக்கி வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அதுவும் ஒருவர் எனக்கு லிங்க் அனுப்பித்தான்...

கோவை சொல்முகம் கூடுகை 24

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 24வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின் எட்டாவது படைப்பான "காண்டீபம்" நாவலின் முதல் இரண்டு...

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?-கருணாகரன்

இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா? போருக்குப் பின் – பெண்...

மைத்ரி,அஜிதன் – கடிதம்

பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும் மைத்ரி நாவல் விற்றுத்தீர்ந்துவிட்டது என்று காலி ரேக்கை செந்தில்குமார் சுட்டிக்காட்டிய காணொளி மகிழ்ச்சி அளித்தது. அவ்வாறு உடனடியாக விற்றுத்தீரும் படைப்பு கிடையாது. அது ஒரு காதல்கதையாக தொடங்குகிறது. ஆனால்...