2023

வருடாந்திர தொகுப்புகள்: 2023

திருவனந்தபுரத்தில் ஒரு மலையாள உரை

இன்னொரு கல்லூரி உரை. இது என் மாமன் மகனும் என் மூத்தவருமான மலையீன்கீழ் கோபி அவர்களே என் சார்பில் தேதி கொடுத்து, தலைப்பும் கொடுத்து, போய் பேசிவிட்டு வாடா என ஆணையிட்டமையால். அண்ணன்களின்...

எதிர்ப்பின் சலிப்பு

கேரளத்தை குழப்பி ,ஏராளமான வினாக்களை எழுப்பிக்கொண்டிருக்கும் அண்மைச் செய்தி ஒன்று உள்ளது. முனைவர் எம்.குஞ்ஞாமனின் மரணம். 2 டிசம்பர் 2023 ல் அவர் திருவனந்தபுரத்தில் தன் இல்லத்தில் மறைந்தார். கேரளத்தின் முதன்மையான தலித் சிந்தனையாளர்களில்...

ஜார்ஜ் ஸ்தோஷ்

ஜார்ஜ் ஸ்டோஷ், தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் பண்ருட்டிப் பகுதிகளில் போதகராகப் பணியாற்றினார். தமிழில் கிறிஸ்தவக் காப்பியம் எழுதிய இந்தியர் மற்றும் தமிழர் அல்லாத ஒருவராக அறியப்படுகிறார். ஆனால், அவர் இந்தியாவில் மதப்பணி செய்தது...

ஷாகீரின் கதைகள்: கடிதங்கள்

அன்புள்ள ஜெ நலம்தானே? மலேசிய எழுத்தாளர்  எஸ்.எம்.ஷாகீர் கதைகளை வல்லினம் இதழில் வாசித்தேன். (அதில் ஒரு குளறுபடி செய்திருக்கிறார்கள். கதைகளின் அருகே தலைப்புடன் அதை எழுதியவர் பெயர் இல்லாமல் மொழிபெயர்ப்பாளர் பெயரை அளித்திருக்கிறார்கள். எழுதியவர் பெயர்...

அல் கிஸா – தன்யா

அல் கிஸா – அஜிதன் (நாவல்) அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும். https://twitter.com/AjithanJey5925 அஜிதனுக்கு, அல் கிஸா வாசித்தேன். வழக்கம் போல இரண்டு முறை. முதல் முறை படித்தவுடன் மனம் சற்று கொந்தளிப்பாக இருந்தது. கடலூர் சீனு பேசியதை...

பரவசமளிக்கும் படைப்பாளி – கா.சிவா

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கதைக்குள் கதை வைத்து அதற்குள் இன்னொரு கதை சொல்பவர் என பொதுவாகக் கூறப்படுகிறது. இக்கூற்றிற்கு மிகப்பொருத்தமாக அமைவது அவரது சிறுகதைகளே. ஆனால் இவரின் நாவல்களுக்கு இக்கூற்று...

குகாவை அறிதல்

2023 விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ராமச்சந்திர குகா கலந்துகொள்கிறார். இந்திய் அளவில் 'சமகால வரலாற்றாசிரியர்' என்னும் தகைமையுடன் அறியப்படும் அறிஞர் குகா. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சமகால வரலாறு என்னும் விஷயம் பற்றி பெரிய...

வறீதையா கான்ஸ்தந்தின்

நெய்தல்நில மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்த எழுத்தாளராகவும், நெய்தல் நில இலக்கியம் உருவாக முன்முயற்சி எடுத்தவராகவும் வறீதையா கான்ஸ்தந்தின் கருதப்படுகிறார். தமிழக மீன்வளம் பற்றிய ஆய்வுகளைச் செய்த அறிவியலாளர், தமிழக மீனவமக்களின் வாழ்க்கையை ஆய்வு...

காலம் அறுபது: பேராசிரியர்.மா. சின்னத்தம்பி 

காலம் தமிழ் விக்கி  செல்வம் அருளானந்தம் தமிழ் விக்கி சிறு பத்திரிகைக்கான விகடன் விருது 2014இல் காலம் சஞ்சிகைக்கு கிடைத்தது. 1990 ஜூலை மாதத்தில் உலகின் இரண்டாவது பெரிய நிலப்பரப்புக் கொண்ட வளர்ச்சியடைந்த  கனடா நாட்டிலுள்ள...

விஷ்ணுபுரம் விருந்தினர், இன்னொரு ஐயம்

அன்புள்ள ஜெமோ விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன். கோபம் அடையமாட்டீர்கள் என நினைக்கிறேன். அதில் அழைக்கப்படுபவர்கள் எந்த அடிப்படையில் அழைக்கப்படுகிறார்கள் என்ற சந்தேகம் என்னைப்போலவே பலருக்கும் உள்ளது. அதில் நீங்கள் இன்று...