தினசரி தொகுப்புகள்: December 20, 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

இம்முறையும் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் எல்லா உத்வேக மனநிலைகளும் மாற்றமின்றி தொடர்ந்தன. நானும் அருண்மொழியும் சைதன்யாவும் 16 காலையிலேயே வந்து இறங்கினோம். சில குடும்பச் சந்திப்புகள். மாலையிலேயே நண்பர்கள் வந்து கூடத் தொடங்கினர். ராஜஸ்தானி...

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

சுனீல் கிருஷ்ணனின் மரணமின்மை என்னும் மானுடக் கனவு. வெளியீடு நாஞ்சில்நாடன். பெற்றுக்கொள்பவர் சௌந்தர்ராஜன்(யோகா குரு) லெ.ரா.வைரவனின் இரண்டாம் சிறுகதைத்தொகுதியான இராம மந்திரம். வெளியிடுபவர் சுனில் கிருஷ்ணன் பெற்றுக்கொள்பவர் ஜெயமோகன் கா.சிவாவின் மூன்றாம் சிறுகதை தொகுதியான கரவுப்பழி....

ந.சுப்பு ரெட்டியார்

பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் ஆலயப் பயணக்கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஆனால் இன்று உடனடியாக நினைவுக்கு வருவது நினைவுக்குமிழிகள் என்ற அவருடைய நான்கு பாக தன்வரலாறுதான். தன்வரலாறு எழுதுபவர் சாகசமோ, தியாகமோ செய்திருக்கவேண்டியதில்லை,...

ஸதீநாத் பாதுரியின் விடியுமா? – வெங்கி

அன்பின் ஜெ, நலம்தானே? நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களின் வரிசையில் ஸதீநாத் பாதுரியின் வங்க நாவல் "விடியுமா?"-வை (தமிழாக்கம் என்.எஸ். ஜகந்நாதன்) சென்ற வார இறுதியில் வாசித்தேன். ஆச்சர்யமும், வியப்பும், நிறைவும். 1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில்...

பனியும் பண்படலும் – கடிதம்

பனிநிலங்களில் -8 பனிநிலங்களில்- 7 பனிநிலங்களில்-6 பனிநிலங்களில்- 5 பனிநிலங்களில்-4 பனிநிலங்களில் -3 பனிநிலங்களில்- 2 பனிநிலங்களில்- 1 அன்புள்ள ஜெ, நெடுநாட்களுக்குப் பிறகு பயணக் கட்டுரை. உற்சாகமாக இருந்தது. நார்டிக் நாடுகள், ஸ்காண்டிநேவிய நாடுகள் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே...

இன்னொரு சினிமா பேட்டி

https://youtu.be/dI4AjRAfL4k திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்தேன். செப்டெம்பரில் இரு படங்களின் வெளியீட்டை ஒட்டி பேசவேண்டியிருந்தது. பின்னர் ஒவ்வொரு ஊடகநண்பருக்காகவும் பேசும்படி ஆகிவிட்டது. பெரும்பாலும் இந்த புதிய ஊடகங்களில் உற்சாகமான புதிய இளைஞர்கள்...