தினசரி தொகுப்புகள்: December 18, 2022

இன்று விஷ்ணுபுரம் விருது விழா

இன்று (18 டிசம்பர் 1922) அன்று கோவை ராஜஸ்தானி சங் (ஆர்.எஸ்.புரம்) அரங்கில் விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா நிகழ்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இவ்விழாவில் அருணாச்சலப்பிரதேசத்தின் முகம் என அறியப்படும்...

தனிவழிப் பயணி

பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். ...

விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை

எழுத்தாளர் சாரு நிவேதிதா நவீனத் தமிழிலக்கியத்தின் தனிக்குரலாக நாற்பதாண்டுகளாக ஒலித்து வருபவர். நவீனத் தமிழிலக்கியத்தின் பல்வேறு மரபுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்துச் சென்றவர் என அவர் அறியப்படுகிறார். தன்னை ஒரு கலகக்காரராக முன்வைக்கும் சாரு...

மமங் தாய்- கடிதங்கள்

மமங் தாய் தமிழ் விக்கி மமங் தாய், அருணாச்சல் கதைகள் மமங் தாய் கவிதைகள் அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொள்ளும் மமங் தாய் அவர்களின் கவிதைகளை வாசித்தேன். அவர் பற்றிய தமிழ்விக்கி பதிவையும் வாசித்தேன். உண்மையில் தமிழ்விக்கியில்...

 சாருவின் ‘முள்’- கோ. புண்ணியவான்

என் மனைவி மார்க்கெட் போனால் அவள் வாங்கிவரும் மீன்வகை திருக்கையும் சுறாவுதான். எனக்கு அந்த வகை மீன்களின் மேல் ஒவ்வாமை அதிகம். நான் முள் உள்ள மீன்களையே வாங்கி வருவேன். பிற மீன்கள் ...