தினசரி தொகுப்புகள்: November 27, 2022

எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கு வெளியே பேசலாமா?

அன்புள்ள ஜெ, ஒரு விவாதத்தில் நண்பன் ஒருவன் சொன்னான். 'ஓர் எஞ்சீனியர் சட்டம் பற்றி கருத்துச் சொல்வதுபோலத்தான் எழுத்தாளன் இலக்கியம் அல்லாத துறைகள் பற்றி கருத்துச் சொல்வது என்பது'. எழுத்தாளர்கள் பிற துறைகள் பற்ற்ச்...

அரங்க. சீனிவாசனின் காந்தி காதை

காந்திய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பெயர்களில் ஒன்று அரங்க.சீனிவாசன். மரபுக்கவிதையில் காந்தியின் வரலாற்றை எழுதியவர். இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து...

மலைவிளிம்பில் நிற்பது – கடிதம்

ஐந்து நெருப்பு வாங்க ஐந்து நெருப்பு மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ இன்று ஒரு நண்பர் அனுப்பிய இணைப்பு வழியாக உங்களுடைய மலைவிளிம்பில் என்னும் கதையை வாசித்தேன். என்ன ஒரு கதை. திகைப்படைந்துவிட்டேன். முதலில் கதை சொல்ல...

விஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம் பதிவு 2022

அன்புள்ள நண்பர்களுக்கு, இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 17, 18 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

தீக்குச்சி ஒளியில்…

https://youtu.be/tDSM7AKfVJg அந்தியில் தொடங்கி நள்ளிரவு வரை நீளும் எழுத்துக்கள், கடிதங்கள், அளவளாவல்கள் என சொற்கள் மண்டையை நிறைத்த பின் பிங்க் பாந்தர் ஒரு நல்ல விடுதலை. அதிலும் அந்த தீக்குச்சி வெளிச்ச நடை... எவ்வளவு...

நித்யா ஒரு கடிதம்

வணக்கம்.நான் சென்னையிலிருந்து நடராஜன். எனது நண்பர் திரு.செந்தாமரை (தற்பொழுது உயிருடன் இல்லை) கோவையில் வசித்தவர். A C C மதுக்கரையில் பணிபுரிந்தவர். குரு நித்யாவின் நண்பர்களில்(!) ஒருவர். தங்களுக்கு அறிமுகம் உண்டா? தங்களுடைய- குரு.நித்யாவினுடைய நேர்காணல் (சொல்...