தினசரி தொகுப்புகள்: November 25, 2022

அஞ்சலி- நாரணோ ஜெயராமன்

தமிழ் நவீனக் கவிதையின் உருவாக்க காலத்தில் செயல்பட்டவர்களில் ஒருவர் பேராசிரியர் நாரணோ ஜெயராமன். கசடதபற போன்ற இதழ்களில் எழுதினார். பிரமிள் முன்னுரையுடன் அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியாகியது. சுந்தர ராமசாமி நீண்ட இடைவேளைக்குப்பின்...

என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கு விருது

சென்ற ஆகஸ்ட் மாதம் மலையாள தொலைக்காட்சியான ஆசியாநெட் என்னைப்பற்றிய ஒரு முப்பது நிமிட ஆவணப்படத்தை எடுத்தது. எம்.ஜி.அனீஷ் அதை இயக்கியிருந்தார். ஓணம் நாளில் அது ஒளிபரப்பானது. அதே ஓணம் நாளில் மழவில் மனோரமா...

நமது அறிவியலும் நமது புனைகதையும்

விசும்பு - அறிவியல்புனைகதைகள் வாங்க விசும்பு மின்னூல் வாங்க    இந்தக் கதைகளை நான் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே எழுதினேன் என்று சொல்லமுடியாது. கதைகள் வழக்கம்போல சம்பந்தமில்லாத ஏதோ தொடக்கப்புள்ளியில் இருந்து முளைத்து கிளைவிட்டு எழுந்தவைதான். ஆனால்...

ஊத்துக்காடு

அருண்மொழியை கடுப்பேற்ற நான் அடிக்கடி (உச்ச ஸ்தாயியில்) பாடும் பாடல் ‘தாயே யசோதா!” . அதை பல கர்நாடக வித்வான்கள் “தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த..” என்றுதான் பாடியிருப்பார்கள். ன்+அ புணர்ச்சியும்,...

வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்

வல்லினம் மலேசியா இணைய இதழ் இந்த மாதம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. 25 நவம்பர் 2022 அன்று காலை நான் வாசகர்களுடன் உரையாடுகிறேன். என்னுடைய அறம் கதைகளின் ஆங்கில...

ஆழத்தை துப்பறிதல், கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் வாங்க பத்துலட்சம் காலடிகள் மின்னூல் வாங்க ஜெயமோகன் நூல்கள் வாங்க அன்புள்ள ஜெ நான் துப்பறியும் கதைகளை விரும்பிப் படிப்பவன். அது ஏன் என நானே யோசித்திருக்கிறேன். நண்பர்களிடம் பேசும்போது அவர்களெல்லாம் துப்பறியும் கதைகளை உதாசீனம்...

கனவு இல்லம்

கனவு இல்லம்- செய்தி இவ்வாண்டுக்கான கனவு இல்லம் திட்டத்தின்படி பத்து எழுத்தாளர்களுக்கு இல்லங்கள் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி கண்டேன். நிறைவூட்டும் அறிவிப்பு இது. இல்லம் பெற்றவர்களில் திலகவதி போன்றவர்கள் ஏற்கனவே செல்வந்தர்கள். பொற்கோ போன்றவர்கள் துணைவேந்தர்கள்....