தினசரி தொகுப்புகள்: November 18, 2022

வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி

வெளியே உறைநிலைக்கு கீழே எட்டு பாகை குளிரில் வெண்பனி பொருக்குகள் உதிர்ந்துகொண்டிருக்கையில், இரவு பதினெட்டு மணி நேரம் நீளம் கொண்டதாக இருக்கையில், ஆர்ட்டிக் வட்டத்தில் Rovaniemi எனும் ஊரில் அமர்ந்து இச்செய்தியை வாசிக்கையில்...

என்றுமுள்ள கனவுகளில் இருந்து…

இந்து மதம் என ஒன்று உண்டா?-3 இந்து மதம் என ஒன்று உண்டா?- 2 இந்து மதம் என ஒன்று உண்டா? - 1 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இந்து மதம் என ஒன்று உண்டா? கட்டுரையில் மதம்...

சி.பி.சிற்றரசு

சி.பி.சிற்றரசு திராவிட இயக்கக் கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த இதழாளர், அரசியல்வாதி. இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டார். ஐரோப்பிய அறிவியக்கத்தை எளிய முறையில் தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் என்பது அவருடைய பங்களிப்பு சி.பி.சிற்றரசு  

நற்றுணை சந்திப்பு, ஜீவகரிகாலன்

ஜீவகரிகாலன் படைப்புகள் குறித்த  உரையாடல். கூடவே ஓவியங்கள் குறித்த சுவாரஸ்யமான அரட்டைக் கச்சேரி நண்பர்களுக்கு வணக்கம். நவம்பர் மாத நற்றுணை கலந்துரையாடலுக்கு ஓவியங்கள் குறித்த ஒரு வாசக உரையாடலை முன்னெடுத்துள்ளோம் தன்னுடைய மூன்று தொகுப்புகளில் இரண்டு தொகுப்புகள்...

மலைதெய்வங்களின் அருள் – கடிதம்

மலைபூத்தபோது வாங்க மலைபூத்தபோது மின்னூல் வாங்க ஜெயமோகன் நூல்கள் வாங்க  அன்புள்ள ஜெ நலம்தானே? அண்மையில் காந்தாரா சினிமா பார்த்தேன். அதில் வரும் நாட்டுப்புறக் கலையின் தீவிரம் என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது. நாட்டார் கலைகளை நாம் உதாசீனப்படுத்துகிறோம். அவை கலை...

யாழ்ப்பாணமும் தமிழும், கடிதங்கள்

அன்புள்ள ஜெ தமிழ் விக்கியில் சி.வை. தாமோதரம் பிள்ளைபற்றிய பதிவை வாசித்தேன். தமிழ்ப்பதிப்பியத்தின் தலைமகனாகிய அவரைப்பற்றி பொதுவெளியில் குறைவாகவே செய்திகள் கிடைக்கின்றன. நான் படித்த பள்ளியில் அவர் கிறிஸ்தவராக இருந்து இந்துவாக மாறினார் என்றும், மதம்...

சோழர் பாசனம் – கடிதம்

  ஒரு முக்கியமான முன்னெடுப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்கள் "ஒரு முக்கியமான முன்னெடுப்பு" பதிவை வாசித்தேன். எந்த மன்னராட்சியும் அதற்கான ஒடுக்குமுறை, அதிகார அடுக்குமுறையுடனேயே இருக்கும். அதைவிட பலமடங்கு கொடூரமான ஒடுக்குமுறையும் அதிகார அடுக்குமுறையும் கொண்ட கம்யூனிச சர்வாதிகார அரசுகளை விழுந்து விழுந்து கொண்டாடியவர்கள் அதை விமர்சிக்கும் தகுதி அற்றவர்கள். மக்களாட்சியிலும் அதற்குரிய அடக்குமுறையும் அதிகார அடுக்கும் இருப்பதைக் காணலாம். நாம் பொற்காலங்களை பின்னால்திரும்பி பார்த்துக் கண்டடைய வேண்டியதில்லை. அதை எதிர்காலத்தில் தேடுவோம்.  சோழர்களே தமிழகத்தின் பாசனக்கட்டுமானத்தின் அடித்தளத்தை அமைத்தவர்கள். அவர்கள் அமைத்த பாசன ஒழுங்கையே இன்றும் கடைப்பிடிக்கிறோம். அதன்மேல்தான் மொத்த தமிழகப்பொருளியலும்...