தினசரி தொகுப்புகள்: November 17, 2022

அறைக்கலன் -அவதூறு

கலைச்சொல் பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல்...

இலக்கியமும் நவீன இலக்கியமும்

தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், 'நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத...

பொன்னி

பொன்னி இதழ் பாரதிதாசனை முன்வைக்கும்பொருட்டே உருவான தமிழ் வெளியீடு. ’பாரதிதாசன் கவிதைகளையும் அவர் இலக்கியச் சிறப்பையும் தமிழுலகத்தில் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆரம்ப முதலே பாவேந்தரின் கவிதையை ஒவ்வோர் இதழிலும் வெளியிட்டு...

கலைச்சொல்

  அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும்,...

யன்மே மாதாவும் ரேணுகா அன்னையும் -ராஜமாணிக்கம்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும் அன்புள்ள அண்ணா,  யன்மே மாதா கட்டுரையில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் வெண்முரசில் மீள மீள சொல்லப்பட்டு வந்திருப்பதை படித்தவுடன் உணர்ந்தேன்.   இந்து தர்ம வாழ்வியலில் நீடித்த அற வாழ்க்கை...

கவிதைகள் நவம்பர் இதழ்

அன்புள்ள ஜெ, நவம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், தேவதேவன், இசை, இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் குறித்து கவிஞர் லட்சுமி மணிவண்ணன், பார்கவி, ஜெகதீஷ் குமார், வி. வெங்கட பிரசாத் எழுதிய...

குமரித்துறைவி, கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெ குமரித்துறைவி குறுநாவலை ஒரே மூச்சில் வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். அற்புதமான ஒரு அனுபவம். அதை என்னால் சொல்லிவிட முடியாது. ஒரு தெய்வீகக் கல்யாணம். கல்யாணமே தெய்விகமானதுதான். ஏனென்றால் அதிலே சம்பந்தமில்லாத...