தினசரி தொகுப்புகள்: November 5, 2022

சினிமாவும் ஓவியங்களும்

சினிமா, நுகர்வோரும் பயில்வோரும் அன்புள்ள ஜெ பொன்னியின் செல்வன் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் கட்டுரையை வாசிக்கும் வரை படத்தின் ஷாட்களில் இத்தனை நுட்பங்களுண்டு, இப்படி அவற்றை கவனிக்கவேண்டும் என்று நான் எண்ணியதில்லை. அதைப் படித்தபின்புதான் நான்...

ஜ.ரா.சுந்தரேசன்

ஜ.ரா.சுந்தரேசன் நாவல்கள் இன்று இணையத்தில் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் அவர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதிய அப்புசாமி -சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் பரவலாக அனைவரும் அறிந்தவை. அன்றைய வார இதழுக்கான நகைச்சுவை...

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, கமலதேவி

விஷ்ணுபுரம் 2022 விழாவில் கமலதேவி வாசகர்களின் சந்திப்பில் கலந்துகொள்கிறார். நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கமலதேவி இப்போது அதிகமாக வாசிக்கப்படும் இலக்கியப்படைப்பாளிகளில் ஒருவர் கமலதேவி தமிழ் விக்கி   விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி   விஷ்ணுபுரம்...

டி.பி.ராஜீவனும் திருமதி யமதர்மனும், கடிதங்கள்

டிபி.ராஜீவனின் கவிதை அருமை. அந்தக் கவிதையில் எமன் யார் என்பதுதான் நுட்பமான விஷயம். அந்தக்கவிதையிலுள்ள எல்லா துன்பங்களையும் அளிப்பவர் அவர்தான். அவரை காதலித்து மணந்த மிஸிஸ் எமதர்மன் என்னும் சீமாட்டியின் கருணைச்சேவைகளுக்கான பணமும்...

தீராநதி கட்டுரை

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் கொண்டாட்டாத்திற்காக நடைபெற்ற நிகழ்வினை குறித்த கட்டுரை தீராநதி இதழில் வெளியாகி உள்ளது இன்று. அருள்செல்வன் அண்ணன் எழுதியுள்ள இந்த கட்டுரையில், ஜெயமோகன் அவர்கள் குறித்த பல்வேறு ஆளுமைகளின் மன...