தினசரி தொகுப்புகள்: November 4, 2022

டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை

டி.பி.ராஜீவன் எழுதிய இறுதிக் கவிதை இது. அவருடைய கவிதைகளில் எப்போதுமிருந்த அதே விடம்பனமும், ஆழமும் அமைந்த படைப்பு. இதை எழுதும்போது ராஜீவன் கடும் வலியில் இருந்தார். சிறுநீரகச் சுத்தி (டயாலிஸ்) செய்துகொள்வதென்பது கடுமையான...

குமுதம்

தமிழ் இதழியலில் குமுதம் ஒரு பாய்ச்சல். முன்னோக்கியது என்று சொல்லமுடியாது என விமர்சனம் உண்டு. அன்றுவரை வணிகக்கேளிக்கையை முதன்மையாக்கி வெளிவந்துகொண்டிருந்தாலும்கூட கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் எல்லாமே இலட்சியவாதத்தையும் மரபான பண்பாட்டையும்...

விஷ்ணுபுரம் விருந்தினர்-4 , கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 அரங்கில் வாசகர்களுடனான உரையாடலில் கார்த்திக் பாலசுப்ரமணியம் கலந்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய தொடக்ககாலக் கதைகள் சில இந்த இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியன் விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா விஷ்ணுபுரம் விருந்தினர்-2....

தற்கல்வியும் தத்துவமும்- கடிதங்கள்

தற்கல்வியும் தத்துவமும்-1 தற்கல்வியும் தத்துவமும்-2 தற்கல்வியும் தத்துவமும்-3 தற்கல்வியும் தத்துவமும்- 4 தற்கல்வியும் தத்துவமும்-5 அன்புள்ள ஜெ தற்கல்வியும் தத்துவமும் ஓர் அருமையான கட்டுரை. பொதுவாக ஆன்மிக -தத்துவ நூல்களை தொடர்ச்சியாக வாசித்து தாங்கள் தத்துவ உச்சம் நோக்கிச் செல்வதாக எண்ணிக்கொண்டிருப்பவர்கள்...

சைதன்யாவின் கட்டுரை -கடிதங்கள்

அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் - சைதன்யா அன்புள்ள ஜெ மானுட ஆற்றலுக்கு இருக்கும் ஆவேசத்தையும்,  உயிரியல் ஆன்மீகக் கேள்விகளையும் , அவற்றின் அத்தியாவசித்தையும் ஒருங்கே முன்வைத்திருக்கும் சிறந்த கட்டுரை. சைதன்யாவிற்கு வாழ்த்துகள். மலைச்சாமி...