தினசரி தொகுப்புகள்: November 3, 2022
அஞ்சலி, டி.பி.ராஜீவன்
மலையாளக் கவிஞரும், நண்பருமான டி.பி.ராஜீவன் இன்று (3-11-2022) மறைந்தார். அவருக்கு சென்ற ஓராண்டாகச் சிறுநீரகக் கோளாறு இருந்தது. பாரம்பரியமாக வந்த கடுமையான சர்க்கரைநோய் அதற்குக் காரணம். நடுவே ஒரு சிறு விபத்தில் காலில்...
‘அங்கே ஏன் போனாய்?’
https://youtu.be/vgIwh4jRpRw
வணக்கம் சார்.
சரவண கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ நூல் அறிமுகக் கூட்டத்தில் நான் பேசிய உரை தொடர்பாக நீங்கள் உங்களது தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன். அந்த நிகழ்வுக்கு நான் போயிருக்கக்கூடாது...
கலாமோகினி
கலாமோகினி என்னும் இதழ் பற்றி இலக்கியவாதிகளும் அறிந்திருக்க மாட்டார்கள். மணிக்கொடி என்னும் மறுமலர்ச்சி இதழ் நின்றுவிட்டபின் அதைப்போல ஒன்றை உருவாக்க முயன்ற சாலிவாகனன் என்னும் எழுத்தாளரின் கனவு அம்முயற்சி. ஆனால் அது வெல்லவில்லை....
ஜெயா டிவி பேட்டி
https://youtu.be/eiXdZ4yKxlo
அன்புள்ள ஜெ
ஜெயா டிவியில் உங்கள் சிறு பேட்டியை பார்த்தேன். சற்று சலிப்புடன், களைப்புடன் பேசுவதாகப் பட்டது. முந்தைய சினிமா பேட்டிகளில் இருந்த உற்சாகம் இல்லை. நீங்கள் அளித்த பேட்டிகளிலேயே சிறந்தது என்றால் பாரதி...
சாம்ராஜும் சினிமாவும்
https://youtu.be/m_nc5ZcEmkc
அன்பு நிறை ஆசான் அவர்களுக்கு,
எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு..தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்...அது போல ,இந்த சமூக ஊடக உலகத்தில்,அலைபேசி வைத்திருப்பவன் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டனர்... யூட்யூப் தளத்திற்கு சென்றால் ,பல்வேறு...
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் 2022 விருதுவிழா அரங்கில் வாசகர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் அகரமுதல்வன். ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்டு சென்னையில் வசிப்பவர். இன்று தமிழில் பரவலாக வாசிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவராக உள்ளார்
அகரமுதல்வன். தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம்...