தினசரி தொகுப்புகள்: October 3, 2022

தனிமையும் இருட்டும்

ப்ரகிருதிஸ்-த்வம் ச சர்வஸ்ய குணத்ரய விஃபாவினி காளராத்ரி மகாராத்ரி மோகராத்ரிஷ் ச தாருணா மூவியல்பால் முதல்பேரியற்கையைப் படைத்தவள் நீ கரிய இரவு, பேரிரவு, பெருவிழைவின் இரவு நீ முடிவிலா ஆழம். (தாந்த்ரோக்த ராத்ரி சூக்தம், தேவிபாகவதம்) புதிரின் நண்பன் நான் (கல்பற்றா...

செய்குத்தம்பி பாவலர் எனும் வியப்புநிகழ்வு

சென்ற நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய அறிஞர் சைவசித்தாந்த அரங்குகளில் பேருரைகள் ஆற்றினார் என்றும், சைவசித்தாந்த மரபைச் சேர்ந்த அறிஞர்களும் மடாதிபதிகளும் அவரை போற்றினர் என்பதும் இன்று அரிய செய்திகளாக இருக்கக்கூடும். இனி ஒருபோதும்...

ஒரு விமர்சகனுக்காகக் காத்திருத்தல்

ஒரு கதையை எழுதியதுமே அதை எவர் மதிப்பிட்டுச் சொல்லமுடியும் என்றும் நமக்குத் தோன்றிவிடும். மற்றக் கருத்துகளை தனித்தனியாக நாம் பொருட்படுத்துவதில்லை. ஒட்டுமொத்தமாக என்ன என்பதே நம் எண்ணமாக இருக்கும். அப்படி நான் எதிர்பார்த்திருந்த...

வெ.த.கா – இன்னும்

அன்புள்ள ஜெ, தனிப்பட்ட வன்மங்களால் மிகமோசமாக விமர்சிக்கப்பட்ட படம் வெந்து தணிந்தது காடு. வன்மம் கண்களை மறைத்ததனால் அந்தப்படத்தின் நுட்பங்கள் நிறைந்த பல தருணங்கள் (”என்னை சுட்டிருவியா?” “தெரியலை”.  “தெரியலையா?” “நான் இங்க இப்டி...

இசைரசனை வகுப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ, நீங்கள் நலம் என நம்புகிறேன். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு நடநத பீத்தோவன் இசை ரசனை முகாமிற்கு பின்பு உற்சாகமாக உணர்கிறேன். உள்ளம் இசையை முணுமுணுத்துக்கொண்டே, ததும்பிக்கொண்டே இருக்கிறது. வெளி உலகில் என்ன...

வெண்முரசு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, வெண்முரசு அனைத்து நூல்களும் ஒரே லைப்ரரியாக கிடைக்க வாய்ப்புண்டா? இப்போது தனித்தனியாகத் தேடித்தேடி வாங்கவேண்டியிருக்கிறது. பலநூல்கள் கிடைக்கவில்லை. நீண்டநாட்கள் தேடி முதற்கனல் இப்போதுதான் வாங்கினேன். சீரான ஒரே தொகுப்பாக எல்லா நூல்களும்...