தினசரி தொகுப்புகள்: October 1, 2022

உளத்திட்பம் என்பது…

அன்புள்ள ஜெ, எனக்கு 24வயதாகிறது. மிகுந்த மனக்குழப்பத்தில் தவித்த நாட்களில் தான் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தடைந்தேன். அப்பொழுது என்மீதே எனக்குச் சுய காழ்ப்பு இருந்தது. ஏன் நான் கண்ட கனவுகள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை, ஏன் காதல்...

ஆதவன், சிருங்கேரி

1987ல் நான் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நாவலை நர்மதா பதிப்பக அலுவலகத்தில் இருந்து வாங்கி ரயிலில் படித்தபடி காசர்கோடு சென்றேன். இருபதுநாட்களுக்குள் அவர் சிருங்கேரியில் ஆற்றுவெள்ளத்தில் மறைந்ததை அறிந்தேன். அன்று அது...

பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

“நான் அன்பைத் தேடவில்லை, எப்போதும் எனக்குச் சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள். அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வைக் கண்டுகொள்வது இவை தான் அவள் செய்ய வேண்டியது.” நாவலில் வரும் வரி. எல்லா...

போகனின் செல்வன்

அந்தி மயங்கும் நேரத்தில் சந்தியா கிரியைகளை செய்வதற்காக நதிக்கரையில் தனது சகடவண்டியை நிறுத்திய சிவராமன் குங்குமன் அங்கு தென்பட்ட காட்சியைக் கண்டு வெலவெலத்துப்போனான். நதிக்கரை முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெண் எழுத்தாளர்கள்...

ஒழிமுறி, கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சமீபத்தில் உங்கள் பதிவில் ஒழிமுறி படம் பற்றி, அதில் நடித்த லால் அவர்கள் உங்கள் தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்த போது இரண்டு நாட்களில் உங்கள் தந்தையின் உடல்மொழியினை...

வெண்முரசு வாசிப்பு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இணையத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநர் தன் அம்மாவுக்கு தினசரி வெண்முரசு வாசித்துக் காண்பிப்பதைக் கண்டேன். என்ன ஒரு அற்புதமான விஷயம் என்னும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே...