2022 October

மாதாந்திர தொகுப்புகள்: October 2022

இந்துமதத்தின் அரசியல்

அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஜெ அவர்களே, அடியேனின் நமஸ்காரங்கள். நலமா ? மணி விழா வாழ்ததுக்கள். தங்களின் “இந்து வெறுப்பை எதிர்கொள்வது” பற்றிய கட்டுரையை படித்தேன். இதில் நீங்கள் முக்கியமாக சொல்ல வரும் இந்துத்துவ அரசியலின் கருத்தை...

வ.த. சுப்ரமணிய பிள்ளையும் திருப்புகழும்

வ.த.சுப்ரமணிய பிள்ளை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் தமிழன்பர்கள், சைவர்கள் மறக்கமுடியாத பெயர் அது. திருப்புகழை பல்வேறு சுவடிகள், வாய்மொழிகளில் இருந்து தொகுத்துப் பதிப்பித்தவர் அவர். நாமக்கல்லில் நீதிபதியாகப் பணியாற்றிய சுப்ரமணிய பிள்ளை நாமக்கல்...

ஆதித்தகரிகாலன் கொலைவழக்கு- வெளியீட்டு விழா உரைகள்

https://youtu.be/Zp10j98pmH4 சி.சரவணக் கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?’ என்ற நாவலின் வெளியீட்டு விழா உரை. அந்நாவலை சென்ற அக்டோபர் 27 முதல் படித்து அன்று காலையில்தான் முடித்தேன். வேகமாக வாசிக்கத்தக்க நாவல். நாவல்...

சந்திப்பின் வழி, கடிதம்

அன்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நான் நேற்று உங்களை ஒரு நூல் விழவில் கலந்து கொண்டு சில நிமிடம் மட்டுமே கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடன் ஒரு ஒளிபடமும் எடுத்துக்கொண்டேன். நான் அங்கு வந்தது...

பிஸி!

https://youtu.be/y6OgF5tei0c இந்த செப்டெம்பர் - அக்டோபர் முடிந்தபோது சட்டென்று என் டைரியை திரும்பி பார்த்தேன். முதலில் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. அண்மைக்காலத்தில் இத்தனை பரபரப்பாக இருந்த இரண்டு மாதங்கள் இல்லை. இத்தனை நிகழ்ச்சிகள்,...

இந்து என உணர்தல்

இராமலிங்க வள்ளலார் உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார்...

ந.பிச்சமூர்த்தியும் தாகூரும்

ந. பிச்சமூர்த்தி பற்றி யோசிக்கும்போதெல்லாம் அவருடைய தாகூர்பாணி முகம் நினைவில் எழும். ஆதர்ச எழுத்தாளர்கள் போல தோற்றத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர் உண்டு. சிலர் மிகச்சரியாக மூல ஆளுமையாகவே தெரிவார்கள். ஆனால் அந்த முயற்சியில்...

கதாநாயகி, கடிதம்

கதாநாயகி வாங்க அன்புள்ள ஜெ கதாநாயகி நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இணையத்தில் அது தொடராக வெளிவந்தபோது வாசித்தேன். ஆனால் அப்ப்போது அதை சரியாக வாசிக்க முடியவில்லை. வாசித்தேன் என்றாலும் அதன் வடிவம் என்...

பொன்னியின் செல்வன் எதிர்விமர்சனம், கடிதங்கள்

பொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம். பொன்னியின் செல்வன் கோட்டைகள் nativity இல்லை என்பதை விட originality இருந்தது உண்மை. தமிழ் மன்னர்கள் ஒரு கோட்டையையும் விட்டு செல்லாத நிலையில் பழைய திரைப்படங்களில் வருவதைப் போல அட்டை...

பின் தொடரும் நிழலின் குரலும் இருட்கனியும்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க இருட்கனி வாங்க அன்பு ஜெ, பின்தொடரும் நிழலில்ன் குரல்'- நாவல் தொடங்கிய ஒரு சில பக்கங்களிலேயே அருணாசலத்தின் என்ன ஓட்டங்களில் ஒரு அனுபவம் வரும். ஒரு கல்யாணத்தில் அவன் மனைவி...