தினசரி தொகுப்புகள்: September 29, 2022

பொன்னியின் செல்வன், விடைகளின் தனிமை.

https://youtu.be/D4qAQYlgZQs பொன்னியின் செல்வன் நாவல்  கல்கி சிவகாமியின் சபதம் மோகனாங்கி அன்புள்ள ஜெ பொன்னியின் செல்வன் பற்றி வந்துகொண்டிருக்கும் வசைகளை கவனிக்கிறீர்களா? எவ்வளவு வசைகள்! பெரும்பாலும் உங்களை மட்டுமே குறிவைத்துச் சொல்லப்படுபவை. மணிரத்னமோ, அதில் வேலைபார்ப்பவர்களோ நடிப்பவர்களோ யாருமே குறிவைக்கப்படவில்லை. அதில்...

கிருபா சத்தியநாதன், வந்துசென்ற தேவதை

தமிழில் தொடக்ககால இலக்கிய வரலாறுகள் பலவற்றில் கிருபா சத்தியநாதன் தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த அளவுக்கு அவருடைய இரு நாவல்களும் தமிழ்த்தன்மை கொண்டவை. ஆனால் அவை ஆங்கில நாவல்கள், தமிழில்...

அறுபது, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக் கழகத்தினரும் நண்பர்களும் செய்திருந்தார்கள். கல்பற்றா அவர்களுடையதும் உங்களுடையதும் யுவன் அவர்களது பேச்சும் ஆத்மார்த்தமாக...

திருமா 60, கடிதம்

திருமா 60 அன்புள்ள ஜெ, நீங்கள் திருமாவளவன் அவர்களை வாழ்த்தி சொன்ன ஒரு கட்டுரைக்கு ஏகப்பட்ட வசைகள். அதை விரும்பியபடி திரிக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் உள்ளடக்கம் என்பது அவரை நீங்கள் தமிழகத் தலைவராக முன்வைப்பது. இவர்கள்...

நான் எனும் பாரதீயன்

இன்றைய காலகட்டத்தில் தொல்லியல் துறை பண்பாட்டையும் நாட்டின் தொன்மையையும் தனது குடிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டியதின் அவசியத்தையும் அதே நேரம் தொல்லியில் துறை லாபமீட்டும் வகையிலும் செயல்பட வேண்டியதின் தேவையையும் திரு. முகமது...

கு.அழகிரிசாமி நூற்றாண்டு, ஒரு செயல்திட்டம்

கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி தமிழ்ச் சிறுகதையுலகின் யதார்த்தவாத இலக்கிய ஆளுமையான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு தொடங்குகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா உள்ளிட்ட சிறுகதையாளர்களின் நிறைவரிசையில் கு.அழகிரிசாமி அவர்களும் தன்னுடைய புனைவுப் படைப்புகளால் முன்னோடியாகக் கொள்ளத்தக்கவர். இலக்கியம்,...