தினசரி தொகுப்புகள்: September 19, 2022

நாணயத்தின் மதிப்பு

அன்புள்ள ஜெ, நலம். வாழ்க்கையை பற்றியும் அதன் பொருளைப் பற்றியும் அரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு சமீப காலமாக அதிகம் இருந்து வருகிறது. வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும் என்று என்னை நானே கேட்பதுண்டு....

ஆ.மாதவன், உயிர்த்தெழுதல்கள்

ஆ.மாதவன் நீண்ட இடைவேளைக்குப் பின் தமிழினி வெளியிட்ட அவருடைய முழுத்தொகுதி வழியாக கவனத்திற்கு வந்தார். மீண்டும் ஓர் இடைவெளிக்குப்பின் விஷ்ணுபுரம் விருது அவர்மேல் வாசிப்பை உருவாக்கியது. சாகித்ய அக்காதமி உட்பட்ட விருதுகள் பெற்றார்....

நரிக்குறவர் பட்டியல் பழங்குடியினரில்…

இனிய ஜெயம் ஒரு சிறிய பயணம் முடிந்து இன்று மாலை கடலூர் வந்து இறங்கினேன். இரண்டு அரங்குகளில் வெந்து தணிந்தது காடு. காலை 5 மணி காட்சி முதலே அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்று...

நினைவுமீன்கள்

சில வாழ்க்கைகள் மிகக்குரூரமானவை. நான் எண்ணுவதுண்டு, மிகக்குரூரமான வாழ்க்கையில் இருந்து இலக்கியங்கள் வருமா? வராது. அவ்வாழ்க்கையில் இருந்து மீண்ட பின்னர், அதை உள்ளூர ஓட்டிக்கொண்டே இருக்கும் நிலையிலேயே இலக்கியங்கள் உருவாகின்றன ராயகிரி சங்கர் எழுதும்...

சாரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருது பலவகையிலும் முக்கியமானது. ஒன்று, நவீனத்தமிழிலக்கியம் ஒன்றும் அம்மாஞ்சித்தனமானது அல்ல, மிடில்கிளாஸ் சென்ஸிபிலிட்டிக்குள் ஒடுங்கிவிடுவது அல்ல என்று அறைகூவிச் சொல்வதுபோல் உள்ளது இந்த விருது. இந்த...