தினசரி தொகுப்புகள்: September 15, 2022

அக்டோபர் 1,2 வாசிப்பு பயிற்சி முகாம் இடங்கள் நிறைவு

நண்பர்களுக்கு, இந்த பயிற்சி முகாமில் 50 நபர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள இயலும். அனைத்து இடங்களும் பூர்த்தியாகி விட்டன. எனவே மேற்கொண்டு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணன், ஈரோடு. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

கூந்தல்!

2000-க்குப்பிறகு எனக்கு பிரபல இதழ்களில் எழுதுவதற்கு அழைப்புகள் வந்தன. அவர்கள் எவரும் என்னிடம் பிரபல வாசிப்புக்கான எழுத்தை எழுதும்படி கூறவும் இல்லை. நான் விரும்புவதை எழுதலாம் என்றனர். பெரும்பாலும் அவர்கள் வெளியிட்ட இலக்கியச்...

சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, சாதிமாற்றம்!

சித்தூர் சுப்ரமணிய பிள்ளையை இசையறிந்தோர் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போதுகூட யூ.டியுபில் அவருடைய கச்சேரிகள் கிடைக்கின்றன. ஆனால் அவர் அறியப்படும் அச்சாதியைச் சேர்ந்தவரல்ல என்று தெரிந்திருக்காது. மதமாற்றம் போல சாதிமாற்றமும் செய்துகொண்டவர் அவர் சித்தூர் சுப்ரமணிய...

கீதைத் தருணம், கடிதங்கள்

கீதைத்தருணம் அன்புள்ள ஜெ கீதைத்தருணம் கட்டுரையை நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் வாசித்தேன். அன்று ஏற்பட்ட அந்த உலுக்கல் இன்றும் ஏற்பட்டது. நெருப்பே நீராக எரியும் அந்தச் சிதை. கடுந்துயருக்கு பிறகு வரும் தெளிவு. எத்தனை...

சாரு, இரு கேள்விகள்

அன்புள்ள ஜெ, ஒரே ஒரு கேள்வி. சாரு நிவேதிதாவுக்கு நீங்கள் விஷ்ணுபுரம் விருது அளிக்க போகன் சங்கர் ஒரு காரணமா? பெயரிலி   அன்புள்ள பெயரிலி, நான் பிறகருத்துக்களால் செல்வாக்கடையாமல் இருக்கும் பாறை அல்ல. என் பல கருத்துக்களை லக்ஷ்மி மணிவண்ணன்,...

தேவதேவனும் ஏசுவும்

அன்புள்ள ஆசிரியருக்கு , கவிஞர் தேவதேவனின் உலகம் கிளை விட்டெழுந்த பறவைகளாலும் அவை அசைத்திட்ட மரக்கிளைகளாகவும் இருக்கிறது. பெருமரக்கிளைகளின் வழி சல்லரிக்கப்ட்ட ஒளி விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் பகலில் பூமியில் சன்னமாய் விழுகிறதாக, ஒளிப்புள்ளிகளின் வழி விண்ணை நோக்கிக்கொண்டே இருக்கிறார். பெருவெளியை எழுதித்தீர்க்கும்...