தினசரி தொகுப்புகள்: September 12, 2022
மந்திர மாம்பழம்
''சாவான பாவம் மேலே
வாழ்வெனக்கு வந்ததடீ
நோவான நோவெடுத்து
நொந்துமனம் வாடுறண்டீ''
நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன்
அவர் விசித்திரமான...
நீலகண்ட சிவன், இன்னொரு தியாகையர்
எங்கள் நாகர்கோயிலில் பிறந்து, இங்கே பத்மநாபபுரத்தில் வளர்ந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் நீலகண்ட சிவன். இருபதாண்டுகளுக்கு முன்பு பறக்கை லட்சுமணபிள்ளை பற்றி ஆய்வுசெய்வதற்காக வேதசகாய குமாருடன் கிருஷ்ணமூர்த்தி என்னும் இசைக்கலைஞரைச் சந்திக்க திருவனந்தபுரம் சென்றபோதுதான்...
ஜான்பால் சாரு – செல்வேந்திரன்
விஷ்ணுபுரம் விருது,2022
சாரு நிவேதிதா – தமிழ் விக்கி
நாற்பதாண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் டிரான்ஸ்கிரஸ்ஸிவ் இலக்கிய வகைமையில் தனித்து நடந்து கொண்டிருப்பவர் என்று சாருநிவேதிதாவைச் சொல்லலாம். அவருடையை சிந்தனையையும் இயல்பையும் கொண்ட ஃப்ரெஞ்சு கலையுலகின் மீது அவர்...
சிவரஞ்சனி – ஒரு மதிப்புரை
இந்த பூமி ஆண்கள் புரண்டு உழல்வதற்கு இணக்கமானது போல் இன்னமும் பெண்களுக்கு இணக்கமாகவில்லை என்பதை மிக நுட்பமாக மூன்று வெவ்வேறு காலகட்டத்துப் பெண்களின் வழியாக சித்தரித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் வசந்த். இவருடைய ரிதம்...
தாமரை, குறும்படம்
https://youtu.be/oOfrl8nEwPA
‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாமரை குறும்பட வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்துகொண்டு, இயக்குனர் ரவிசுப்பிரமணியன் அவர்களையும், படத்தில் பங்காற்றிய அனைவரையும் பாராட்டிப் பேசியதைக் கேட்பதற்கு மகிழ்வாக இருந்தது. விழாவில் இறைவணக்கத்தின்போது...