தினசரி தொகுப்புகள்: September 8, 2022

மிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?

யானைடாக்டர் கதையைப் படித்தபோது சில குழப்பமான உணர்ச்சிகள் - அழுத்தி வைப்பதை விட இங்கு வெளியிட்டால் விடை கிடைக்குமோ என்று ஒரு நப்பாசை. முதலிலேயே சொல்லி விடுகிறேன் - என் கேள்வி டாக்டர்....

ம.வே.பசுபதி 

ம.வே.பசுபதி தமிழ்ப் பதிப்பியக்கத்தின் பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் முன்னர் பார்வைக்கு வராத பல்லாயிரம் ஏட்டுச்சுவடிகளை தொகுத்து, உரியவற்றை தேர்வுசெய்து, ஏற்கனவே வெளிவந்த பதிப்புகளின் பாடபேதங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சிக்...

அறம், முதல்வருக்கு…

சந்திப்புகளில் பரிசு அறம் நூலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கும் செய்தியின் புகைப்படத்தை நண்பர் கதிரேசன் அனுப்பியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. முன்பென்றால் அதிலென்ன இருக்கிறது என நினைப்பேன். இன்று,...

சாரு, கடிதங்கள்

அன்புள்ள சாரு , அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கும் , தங்களிருவரின் வாசகராகிய எனது பணிவான வணக்கங்கள்.  2005-ல் எனக்கு சாருவின் எழுத்து அறிமுகமானது. அப்போது தினமலர் இணையதளத்தில் சாருவின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. 2005-2008-ல் என் வாழ்வில்...

கைதிகள், திரைப்படமாக

கைதிகள் கதை படமாகிறதா என பல கேள்விகள். ஆமாம், படமாகிறது. அதற்குப்பின் ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதையே ஒரு கதையாக எழுதி படமாக்கலாம். ரஃபீக் இஸ்மாயில் என்னும் உதவி இயக்குநர் என்னை அணுகி...