தினசரி தொகுப்புகள்: September 5, 2022

விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]

சுஜாதா அறிமுகம் ஒரு நண்பர் சந்திப்பில் கேட்கப்பட்டது, இலக்கியவிமரிசன அளவுகோலின்படிக் கறாராகச் சொன்னால் தமிழில் சுஜாதாவின் இடம் என்ன? பலசமயம் இத்தகைய கேள்விகளுக்கு ஒரே வரிப்பதில்களைச் சொல்ல முடியாது. சொல்லிவிட்டு 'இருந்தாலும்', 'மேலும்' என்று...

புதுமைப்பித்தன் ஆபாச எழுத்தாளரா?

1951-1952ல் மலேசியாவில் புதுமைப்பித்தன் பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. புதுமைப்பித்தன் மறைந்து, அவருக்காக நிதி திரட்டும்போது ஒருவர் அவர் ஓர் ஆபாச எழுத்தாளர் என்று கட்டுரை எழுதினார். அதற்கு பலர் பதில் எழுதினர்....

சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம் இணையப்பக்கம் அன்புள்ள ஜெ, நலம்தானே? சியமந்தகம் கட்டுரைத் தொகுதியை வாசித்தபோது உருவான பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. 105 கட்டுரைகள். தமிழின் வெவ்வேறு களங்களைச் சேர்ந்த மூத்தவர்களும் இளையவர்களுமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோணத்தில் உங்களையும் உங்கள்...

சந்திப்புகளில் பரிசு

நண்பர் ராம்குமார் வடகிழக்கு மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிகிறார். அங்கே முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் என் அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True வை சந்திப்புப் பரிசாக அளித்ததை படமாக அனுப்பியிருந்தார். ஒரு...

சாரு, கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள ஜெ, சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. இது எந்தவகையான விவாதங்களை உருவாக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் தமிழிலக்கியத்தின் சரித்திரத்தைப் பார்த்தால் எப்போதுமே ஒரு விஷயத்தைக்...