தினசரி தொகுப்புகள்: September 2, 2022

கே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள்

அன்புள்ள ஜெமோ, நான் உங்கள் நெடுநாள் வாசகன். நீங்கள் கண்ணபிரான் ரவிசங்கர் குறித்து உங்கள் தளத்தில் எழுதியுள்ளீர்கள். (தூய்மைவாதிகள் வருக). அவர் தான் தமிழில் அல்லது ஒப்பியலில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்...

தொ.மு.சி.ரகுநாதன் கொடியேற்றி, இறக்கியவர்

தொ.மு.சி.ரகுநாதன் தான் சோஷலிச யதார்த்தவாதத்தை தமிழில் எழுதிக்காட்டிய முன்னோடி.அவருடைய பஞ்சும் பசியும் அவ்வழகியல் கொண்ட முதல் படைப்பு. 1992ல் அவரே அந்த அழகியலை முழுமையாக நிராகரித்து, அவற்றின் முன்னுதாரணமான ஆக்கங்களான உழுதுபுரட்டிய கன்னிநிலம்...

அக்காலக் கவிஞர்களும் இக்காலக் கவிஞர்களும்

குலாம் காதிறு நாவலர் அன்புள்ள ஜெ குலாம் காதிறு நாவலர் பற்றிய தமிழ் விக்கி பதிவை வாசித்துக்கொண்டிருந்தேன். அறியப்படாத ஓர் ஆளுமையை முந்நூற்றறுபது பாகையிலும் அறிமுகம் செய்யும் நல்ல குறிப்பு அது . அதன் கீழே...

பிரம்மானந்தர், வேதாந்தம் -கடிதம்

அறிவருடன் அமர்தல் அன்பு ஜெ, நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன். மலையின் அப்பால் வீடுகள் சிறு பொம்மைகள் என தெரிந்து கொண்டிருந்தன தூரத்தில். மாடுகளின் வால் சுழட்டல்கள், சிறு குருவிகள், துரத்தியும் தனியேயும் ’விருக்’கென தடம் மாற்றியபடி சிறு நடனம்...

சாரு, கடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள ஜெ, சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது ஓர் இனிய ஆச்சரியம். ஆனால் அதில் அவ்வளவு ஆச்சரியப்படவும் ஏதுமில்லை. இவ்விருதை தொடங்கும்போதே நீங்கள் சொன்னதுதான்,...