தினசரி தொகுப்புகள்: September 1, 2022

புத்தகங்கள் தேடிவருமா?

அன்புள்ள ஜெ, “புத்தகம் நம்மைத் தேடி வருமா? அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார் க. நா. சு. அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். – சுந்தர ராமசாமி (க. நா. சு பற்றி எழுதிய அஞ்சலி குறிப்பில்.) இந்த நவீன அமேசான், பிளிப்கார்ட்  காலத்தில் அச்சில் இருக்கும் ஒரு புத்தகத்தை வாங்குவது மிகவும் எளிது! இதுவே 5 வருடம் முன்பு வரைக்கும் நிலமை வேறு! நிறைய தீவிர வாசகர்கள்  புத்தகங்களை தேடி...

வட்டுக்கோட்டை குருமடம், ஒரு பெருந்தொடக்கம்

வட்டுக்கோட்டை குருமடம், அல்லது வட்டுக்கோட்டை செமினாரி (அவர்கள் உச்சரிப்பில் வட்டுக்கோட்டை செமினறி) தமிழ்ப் பண்பாட்டில் மிக ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய ஓர் அமைப்பு. தமிழை நவீனக் கல்விமுறை சார்ந்து கற்பிப்பதற்கான முதல் முயற்சி...

அறிவருடன் அமர்தல்

இனிய ஜெயம் இனிய பொழுதாக அமைந்தது சுவாமி பிரம்மானந்தர் அவர்களுடன்  தங்கியிருந்த மூன்று நாட்கள். புதன் கிழமை மாலை கிளம்பி, அடுத்தடுத்த பேருந்துகள் பிடித்து, வியாழன் காலை ஏழு மணிக்கு நிகழ்விடம் வந்து இறங்கினேன். உண்மையில்...

தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன் -கடிதம்

தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன் அன்புள்ள ஜெ, நலம்தானே? இங்கே ஆங்கில பத்தி எழுத்தாளர் ஒருவர் நீங்கள் எழுதியதை வாசித்ததில்லை என்று சொன்னதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் எழுதியவை புனைவுகள் மட்டுமல்ல. நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் இணையத்தில்...

வெள்ளையானை பற்றி…

கடந்த இரண்டு நாட்களாக ஜெயமோகனின் நாவலான "வெள்ளை யானை" வாசித்தேன். மீள் வாசிப்பு. அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலிலிருந்து "வெள்ளை யானை" நாவலை எழுதி இருக்கிறார் என்று அறிந்தேன். ஐஸ் ஹவுஸ் போராட்டம்....

விஷ்ணுபுரம் விருது,2022

    சாரு நிவேதிதா - தமிழ் விக்கி  2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படுகிறது. நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும்...