தினசரி தொகுப்புகள்: August 2, 2022

உடன் தங்கல், அறிவிப்பு

ஓர் உடன்தங்கல் இன்று காலை என்னுடன் மலையிடம் ஒன்றில் உடன்தங்குதல் பற்றி அறிவித்திருந்தேன். சற்று வேலையாக இருந்தமையால் கவனிக்கவில்லை. காலையிலேயே பத்துபேர் வருவதற்கு விரும்பி எழுதிவிட்டனர். முதலில் கோரியவர்களுக்கு வரும்படிச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்....

பாண்டிச்சேரியில்…

பாண்டிச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெண்முரசு விவாதக்கூட்டத்தை தன் இல்லத்தில் நடத்தி வருகிறார். தாமரைக்கண்ணன், கடலூர் சீனு, மணிமாறன், திருமாவளவன், சிவாத்மா, நாகராஜன் என பல நண்பர்கள் அவருக்கு உடனுதவி...

சுப நாராயணன்

மலேசிய இலக்கியத்தின் தொடக்ககால ஆளுமைகளில் ஒருவர் சுப நாராயணன். கந்தசாமி வாத்தியார் என்ற பேரில் அவர் தமிழ் நேசன் இதழில் நடத்திய கதைவகுப்பு மலேசிய இலக்கியத்தில் ஒரு மாபெரும் தொடக்கம். அந்த அலை...

ப.சிங்காரம், கடிதம்

புயலிலே ஒரு தோணி, சினிமாவாக? மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் உங்கள் "புயலிலே ஒரு தோணி, சினிமாவாக?"  மற்றும் "பக்தி"  ஆகிய பதிவுகள் வாசிக்கும்போது, இது நினைவுக்கு வந்தது.    ப.சிங்காரம் அவர்கள் கடலுக்கு...

நீலி இணைய இதழ்

பெண்களுக்கான உச்ச சாத்தியமான வெளிப்பாடு ஒன்று இருக்குமானால் அது நீலியாகவே இருக்க முடியும். இந்த நீலி விஷ்ணுபுரத்தின் நீலி, கொற்றவையின் நீலி என்பதைத் தாண்டி ஒரு உணர்வு நிலை. படைப்புகள் வழியாக, செயற்களங்கள்...

ஓர் உடன்தங்கல்

நண்பர்களுக்கு, வரும் 8- 8.2022 முதல் 13 -8-2022 வரை 6 நாட்கள் அந்தியூருக்கு அருகிலுள்ள எங்கள் மலைத்தங்குமிடத்தில் இருப்பதாகத் திட்டம். விருப்பமுள்ள நண்பர்கள் சிலர் என்னுடன் தங்கலாம். உடன் தங்கல் என்னும் இம்முறை...