2022 July 30

தினசரி தொகுப்புகள்: July 30, 2022

நற்றுணை கலந்துரையாடல்,சென்னை

நண்பர்களுக்கு வணக்கம் நற்றுணை கலந்துரையாடலின் ஜூலை மாத நிகழ்வு ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு,  வடபழனி யோகா மையத்தில் நிகழும்.  இம்மாத அமர்வு காமிக்ஸ்  மற்றும்  கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வாக நிகழவுள்ளது....

Stories of the True : சரியான மொழியாக்கமா?

Stories of the True : Translated from the Tamil by Priyamvada அன்புள்ள ஜெ Stories of the True : என்ற சொல்லாட்சி இலக்கணப்படி சரியானதா? ஒரு சந்தேகம். அதனால்தான் கேட்டேன். சிவராம் அன்புள்ள சிவராம் உங்கள்...

அதிகாலையின் வெள்ளிமீன்

சமகாலத் தமிழ் நாவல் பரப்பில் அதிகாலையின் வெள்ளிமீன் எனத் தயக்கமின்றி சொல்லக் கூடிய நாவல் அஜிதனின் ‘’மைத்ரி’’. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரிசனத்திலும் முற்றிலும் ஒரு குறுங்காவியம் எனச் சொல்லத்தக்க நாவல். இந்த நாவலை...

வாதாபி கணபதி

வாதாபி கணபதிம் பஜேஹம் என்னும் பாடல் இசையறியாதவருக்கும் தெரியும். அதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடே பல்லவர் காலகட்டத்தில் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என வாதிடும் ஒரு தரப்பு உண்டு. சில...

கமல் உரையாடல் – கடிதம்

Actor Kamal Haasan and writer Jeyamohan discuss world literature, filmmaking and the power of narrative அன்புள்ள ஜெ கமல்ஹாசனுடன் உங்கள் உரையாடல் சிறப்பாக இருந்தது. உங்கள் நூல் வெளியீட்டை ஒட்டிய...

சூழ்திரு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன். பலநாட்களுக்கு முன் pleasure க்கும், joy க்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.Pleasure, joy இரண்டும் கொடுப்பது இன்பம் மற்றும் நிறைவு. பிளசரின் இன்பம் அக்கணத்தோடு நின்றுவிடுவது.ஜாயின் இன்பம் நினைக்க  நினைக்க...

கோவை சொல்முகம், விவாதக்கூட்டம்

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் மாதாந்திர இலக்கிய கூடுகையின் நான்காம் ஆண்டு, ஜூலை 2022 இல் துவங்குகிறது. முதல் அமர்வில், வெண்முரசு கூடுகை – 19 இல் வெண்முரசு நூல் வரிசையின்...