தினசரி தொகுப்புகள்: June 9, 2022

யுவன் மலேசியாவில்

வணக்கம். வல்லினம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நவீன கவிதை குறித்த பட்டறை நடைப்பெறுகிறது. அதன் விபரங்கள். நாள் : 10-11 ஜூன் 2022 (வெள்ளி – சனி) இடம் : கோலாலம்பூர் 40 பேருக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமை...

வீரான்குட்டி கவிதைகள்

வீரான்குட்டி கவிதைகள் கடைசியில்  நதியைக் குற்றஞ்சாட்டும் எந்தப் பேச்சும் எனக்குப் பிடிப்பதில்லை மூழ்கி அமிழ வரும் ஒருவரை அது முழுதும் ஏற்றுக்கொள்கிறவரையில் பிளந்து கடக்க வருபவரை அனுமதிக்கிறவரையில் காண வருபவருக்குக் கொடுப்பதற்காக சிறுமீன்களின் கண்ணாடிக்குடுவையை அது பாதுகாத்து வைத்திருக்கிறது. முத்துகளில்லை பவழங்களில்லை அதீத உறுமல்களோ அலையதிர்வுகளோ இல்லை இப்படி விச்ராந்தியாகத் தொடங்கினால் இந்த நதி...

பனைக் கனவு திருவிழா – 2022

அன்புள்ள அண்ணன், தமிழகத்தில் வீழ்ந்துகிடந்த பனை மரத்தை கைவிட்டுச் செல்லும் நிர்பந்தத்தில் பனையேறிகள் பலரும் வெளியேறிக்கொண்டிருக்கையில், பனை சார்ந்த செயல்பாடுகள் அங்காங்கே இருக்கும் ஒருசில பனையேறிகளாலும் தன்னார்வலர்களாலும் முன்னெடுக்கப்படுவதை அறிவீர்கள். பனை விதை நடவு,...

ஆண்டி சுப்ரமணியம்

ஆண்டி சுப்ரமணியம் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்லாண்டுக்கால உழைப்பால் A Theatre Encyclopedia என்னும் தலைப்பில் அவர் சேகரித்த கலைக்களஞ்சியம் 60,000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை...

அறம், ஆங்கிலத்தில்…

அறம் சிறுகதைகளில் பல கதைகள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராட்டி, வங்க மொழிகளில் வெளிவந்துள்ளன. முழுமையாக அனைத்துக் கதைகளும் பிரியம்வதா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வரவுள்ளன. Containing iconic stories like...

உயிர்வெள்ளம்- கடலூர் சீனு

இனிய ஜெயம் கண் மருத்துவத்துக்கான விடுப்பு முடிந்த நாளில் இருந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் உத்ராகண்ட் சென்றேன். ரிஷிகேஷ் ஹரித்வார் என கங்கை கரை நெடுக விதவிதமான முகங்களை கண்டு திளைத்தேன். எத்தனை...