தினசரி தொகுப்புகள்: June 1, 2022

மாயையும் மகிழ்ச்சியும்

மாயை அன்புள்ள ஜெ, இன்று தளத்தில் வெளியான ‘மாயை’ தொடர்பான ரம்யா அவர்களின் கேள்விக்கு உங்களின் பதிலின் முடிவில் “ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை. உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும்...

இலங்கையர்கோன், தொடராத தொடக்கம்

எம்.வேதசகாயகுமாருக்கு அவர் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதியதுபோலவே இலங்கை சிறுகதைகள் பற்றி கறாரான அழகியல் விமர்சனநூல் ஒன்றை எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. "இலங்கையின் இலக்கிய வரலாற்றை எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கலாம். இலக்கியக்கலையின் வரலாற்றை...

தெணியான்- கடிதம்

இனிய ஜெயம், எங்கள் கூட்டுக்குடும்பம் மொத்தமும் கூடும் ஒரு இல்ல நிகழ்வு, தொடர்ந்து சுற்றுலா என கடந்து போயின ஒரு 10 நாட்கள். தளத்தில் விட்டுப்போனவை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்து வருகையில் எழுத்தாளர் தெணியான்...

பெருங்கனவின் தொடக்கம்

விஷ்ணுபுரம் வாங்க அன்புள்ள ஜெ வெண்முரசிற்கு பின் அடுத்த செவ்வியல் ஆக்கமாக விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கியுள்ளேன். நேற்று கௌஸ்துபம் சென்று சேர்ந்தேன். ஞான அவை கூடுதல் தொடங்கியுள்ளது. விஷ்ணுபுரம் ஒருவகையில் உள்ளத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. திருவடி,...

இர்வைன் சந்திப்பு -காளிராஜ்

அன்புள்ள ஆசானுக்கு, இந்த சந்திப்பு என் வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று. 2005- முதன்முதலில் பெரியார் பற்றிய ஒரு கட்டுரை உங்கள் தளத்திற்கு என்னை கொண்டுவந்தது. நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்ததன் கோபத்தில்...