தினசரி தொகுப்புகள்: April 8, 2022

திருப்பூர் உரை அறிவிப்பு

நண்பர்களே, வரும் 10.4.22 ஞாயிறு மாலை 6 முதல் 8.15 வரை திருப்பூரில் நிகழவுள்ள  ஜெயமோகனின் கட்டண உரை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே இந்த தளத்தில் வெளியானது. அனைத்து இருக்கைகளும் முன்பதிவுசெய்யப்பட்டுவிட்டன. ஆகவே முன்பதிவு இன்றி...

வள்ளுவரும் தாமஸும்

தாமஸ் வந்தார் க.நா.சுப்ரமணியம் அன்புள்ள ஜெ, வணக்கம். சென்னை புத்தக கண்காட்சியில் க.நா.சு வின் "தாமஸ் வந்தார்" நாவலை வாங்கி வாசித்தேன். 2000 வருஷ காலப் பிரக்ஞை க.நா.சு விற்கு இருந்ததாகத் தெரியவில்லை. நாவலில் "ஹிந்து மதம்" என்றே சொல்லப்படுகிறது....

ஜெகதீஷ்குமார் மொழியாக்கங்கள்

https://jegadeeshkumark.blogspot.com/ அன்புள்ள ஜெ உங்கள் கதைகளின் ஆங்கில மொழியாக்கங்களை வாசிக்கிறேன். அவற்றை இங்கே என் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இங்கே அவர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி நான் என்ன படிக்கிறேன் என்பது. அவர்கள் ஆங்கிலத்தில் வாசிப்பார்கள்....

அனுபவங்களை விலக்கும் கலை -பி. கே. பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன் ஜேன் ஆஸ்டனின் இலக்கியப்படைப்புகள் முழுக்கவே நிலப்பிரபுக்களின் குடும்பங்களை, அவர்களின் பழைய கால வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரிப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அந்த நிலப்பிரப்புக்களின் அன்றாட வாழ்க்கையை ஜேன் ஆஸ்டனைவிட நுண்மையாகவும், யதார்த்தமாகவும்...

பழையகுரல்-கடிதம்

அன்புள்ள ஜெ பழைய குரல் உரையை கேட்டேன். இருபதாண்டுகளுக்கு முந்தைய உரை. குரல் இளமையாக உள்ளது. அஜி அண்ணாவின் குரலின் சாயல் நன்றாக தெரிகிறது. நிறைய மலையாள மணமும் கூட. ஆங்கில சொற்களின் கலப்பும்...

சிறகு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், சிறகு சிறுகதையை வாசித்தேன். எளிமையான கதையாகத் தோன்றியது. பெண் அடையும் சுதந்திரம் பற்றிய கதை என்று மட்டுமே நினைத்தேன். வழமை போல் கடிதங்களை வாசித்தேன்.வாசிக்கும் போது கதை என்னுள் கொஞ்சம் பறக்கத் தொடங்கியது.சிறகு...