தினசரி தொகுப்புகள்: April 4, 2022

அருண்மொழி நூல் விமர்சன அரங்கு

அருண்மொழியின் நூல் ’பனி உருகுவதில்லை’ விமர்சன அரங்கு. கூகை திரைப்பட இயக்கம். நாள் 9-4-2022. இடம் கூகை திரைப்பட இயக்கம், 20 பிரகாசம் சாலை, ஜானகி நகர், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், சென்னை தமிழ்நாடு 87. அ.வெண்ணிலா, ஜா.தீபா,...

கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி விருதுகள் அறிவிப்பு

கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி 2022 விருதுகள்.(ஜூலை 22 முதல் 31 வரை) மூத்த எழுத்தாளர் வாழ்நாள் சாதனை விருது இளம் படைப்பாளிகளுக்கான மூன்று விருதுகள் (கவிதை தொகுப்பு, புனைவு, புனைவல்லா எழுத்துக்கள்) படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை...

புத்தகக் கண்காட்சியில் அரசியல்

அன்புள்ள ஜெ, நலம் தானே!நடந்து முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி எழுந்த  கேள்வி புதியதாக இலக்கியம் படிக்க வரும் கல்லூரி மாணவர்கள்/ இளைஞர்களை புரட்சி போராளிகள்; பெரியாரிஸ்ட்கள்; தலித் போராளிகள் ; என தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும்...

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி…

ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள் கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான் சாத்தியமென ஜெயமோகன் பலமுறை சொல்லிக்கொண்டே வருகிறார். கவிஞர்கள் கூட முதிர்ச்சி அடைந்த பிறகு எழுதும் கவிதைகள் பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றியே உள்ளன ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு...

மு.க -ஒரு கடிதம்

மு.க -கூச்சல்களுக்கு அப்பால் மு.க, தி.மு.க – இ.பா மு.க – கடிதங்கள் மு.க -கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பற்றி எழுதிய குறிப்பு படித்த போது இதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.அப்போது...

கதைக்குரல்கள்- கடிதங்கள்

கதைக்குரல்கள் அன்புள்ள ஜெ, கதைக்குரல்கள் பற்றிய உங்கள் கருத்து முற்றிலும் உண்மை தங்களின் "சோற்று கணக்கு" கதையை முதன் முதலில் Google Podcast ல் (https://bit.ly/3qsweXN) கேட்ட பிறகே இலக்கிய உலகுக்குள் வந்தேன். முன்பெல்லாம் அலுவலகம் முடிந்து...

ஹிஜாப் -கடிதம்

ஹிஜாபும் கல்வியும் அன்பு ஆசானுக்கு, இன்னும் பல்லாண்டுகள் ஆசிரியராக இருந்து என்னை நெறிப்படுத்த  இறைவன் உங்களிற்கு எல்லா நலன்களையும் ஆயுளையும் வழங்க நாளும் பிரார்த்திக்கிறேன்.  வாழ்வில் ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம். அதுவும்...