தினசரி தொகுப்புகள்: April 2, 2022

காஞ்சிப்பட்டின் ஒளி

”எவ்வளவு சனம் பாத்தியளே, இதுக்காலை எப்டி போறது?” என்று நல்லம்மா தன் கணவன் செல்லையாவை பற்றிக்கொள்கிறாள். தன் தோளில் கிடந்த சால்வையை இடுப்பில் சுற்றிக்கொண்டு “பயப்படாமல் என்னோடை வா” என்று செல்லையா அவளை...

அத்தனை மேலே அத்தனை கீழே

’’நான் மன நலம் பாதிக்கப்படுமளவு நோயுற்றேன். என்னால் சரியாக மூச்சுவிட முடியாத அளவு என் நெஞ்சில் எடை ஏறியிருந்தது. தேவதைக் கதைகளை நம்பும் குழந்தைபோல அன்பு சாஸ்வதமானது என்று நினைக்கிறோம். அதன்மீது அடி...

புனைவுலகில் ஜெயமோகன் – ஒரு நூல்

‘வெண்முரசு’  உலகின் மிகப் பெரிய நாவல்.மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது.  இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். ஜெயமோகன் இந்திய...
Bala

அயல்நிதி-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். எஸ்.வி.ராஜதுரை வழக்கு முடிவுக்கு வந்தது படித்து மகிழ்ச்சியடைந்தேன். இதில் நீங்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில், எனது கருத்தைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன். முதலில் நீங்கள் குறிப்பிட்ட வரிகள்: “நான் சொல்லவந்தது நாம் சிந்திக்கவேண்டிய...

வெய்யோனின் கர்ணன்

கட்டற்ற தன்மை கொண்ட கணிக்க இயலாத அனைத்திலும் புலன் அறியாத ஒற்றை மையம் இருக்கவே செய்கிறது.மகாபாரதத்தின் மையம் என்று நாம் எதை சொல்லலாம்.??அதன் மானுடர்களா?இல்லை அவர்களின் விழைவுகள் மீது காலம் நின்றாடும் நிகழ்வுகளா??கணிக்கயியலாத...