2022 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2022

ஒரு கணத்தில்…

பெண்கள்,காதல்,கற்பனைகள் ஈர்ப்பின் விசை - யுவன் சந்திரசேகர் அன்புள்ள ஜெ ஒரு தனிப்பட்ட கடிதம். ’கோச்சுக்க மாட்டீங்க’ன்னு நம்புகிறேன். அருண்மொழி நங்கை எழுதிய கட்டுரையில் நீங்கள் அவர்களைப் பார்த்த முதல் நாளே ஊருக்கு போய் காதலை தெரிவித்து...

கடலும் கவிதைகளும் -லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத, மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற...

ஆனந்த் குமார்- கடிதம்

அன்புள்ள ஜெ, நலம்தானே? நானும் நலம். ஆனந்த் குமார் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது. அவர் பற்றிய ஒர் அறிமுகப்படுத்தல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்போது உங்கள் தளத்தில் அவரைப்பற்றி...

யுவன் – ஒரு கடிதம்

ஈர்ப்பின் விசை - யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி அன்புள்ள ஜெ சியமந்தகம் இணையதளத்தில் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். யுவன் சந்திரசேகர் எழுதிய கட்டுரை மிக உணர்ச்சிபூர்வமானது. யுவனும் நீங்களும் கொண்ட முப்பத்தைந்தாண்டுக்கால நட்பு,...

கல்விக்கூடம், கடிதம்

நமது மாணவர்கள் நமது கல்வி கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும் அன்புள்ள ஜெ கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துகளும் வாசித்த பின் என் அனுபவங்களை எழுதி பதிவு செய்ய வேண்டும் என தோன்றியதால் இக்கடிதம். எங்களூர் நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கையில் எட்டாம்...

ஏப்ரல் 22

பிறந்தநாள் அன்று ஏராளமான வாழ்த்துக்கள். சில ஆயிரம் என சுருக்கமாகச் சொல்கிறேன். அத்தனைபேருக்கும் ஒருவரியேனும் பதில் போடவேண்டும் என முயன்று முடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி. மூத்தவர்களுக்கு வணக்கம், இளையோருக்கு ஆசிகள். அறுபது என்பது...

இணையநூல்கள்

இனிய ஜெயம் தமிழ் எண்ம நூலகத்தில் இரண்டு முக்கியமான தத்துவ நூல்கள் பதிவேற்றம் கண்டிருக்கிறது. முதலாவது, தேவிப்ரஸாத் சட்டோபாத்யாய எழுதிய கரிச்சான் குஞ்சு மொழியாக்கம் செய்த  _ இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் _ எனும்...

சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்

நேற்று கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பான 'டிப் டிப் டிப்' கையில் கிடைத்தது. தொகுப்பைக் கையில் பெற்றவுடன் முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள முன்னுரையை வாசித்தேன். தொகுப்புக்குள் முழுவதும் எளிதாகச்...

கல்வி, கடிதம்

நமது மாணவர்கள் நமது கல்வி கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும் அன்புள்ள ஜெ சரியாக இரண்டு மாதம் முன்பு ஒரு வாசகி அரசுப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு உதவியாக சென்று அங்கே கட்டுக்கடங்காத மாணவர்களின் நடத்தை பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தார். நீங்கள்...

காயாம்பூ

அன்பு ஜெ, வணக்கம். நலம் விழைகிறேன். டிப் டிப் டிப் கவிதைத் தொகுப்பை பற்றிய என்னுடைய வாசிப்பனுவ பதிவை உங்கள் தளத்தில் பார்ப்பது இன்றைய நாளை இனிமையாக்குகிறது. இந்தப்பதிவை உங்கள் வரை கொண்டுவந்து சேர்த்த  உள்ளத்திற்கு...