தினசரி தொகுப்புகள்: February 28, 2022
தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்
முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு முறை நீண்ட நடைப்பயணம் ஒன்றில் சுந்தர ராமசாமியுடன் நீலபத்மநாபனைப்பற்றி பேச நேர்ந்தது. அப்போது நீல பத்மநாபனின் முழுப் படைப்புகளையும் பற்றி ஒரு பெருந்தொகுப்பு வந்திருந்தது. நீலபத்மநாபனின் நாவல்களைப் பற்றியும்...
பனிமனிதன் – வாசிப்பு
பொங்கல் விடுமுறையில் நான் படித்த புத்தகம் 'பனி மனிதன்'. சின்ன குழந்தைகளுக்கான fantasy கதை போல இல்லாமல் நிறைய யோசனை செய்ய வைத்தது.இது ஒரு Adventurous கதை. படிக்க ஜாலியாக இருக்கும்.மொத்தம் 215...
ரா.கிரிதரன் நூல்கள்
கிரிதரன் நான் எப்போதும் வியந்து நோக்கும் பொறாமை கொள்ளும் சிறுகதைகளை எழுதியவர். நாக்கில் பட்டதும் 'சுர்ரென்று' இருக்கும் துரித உணவின் உப்புச் சுவை போல ஒரு செயற்கையான நெகிழ்ச்சியே தமிழ்ச் சிறுகதையின் இன்றைய...
நிமிர்வு- கடிதங்கள்-2
நிமிர்பவர்களின் உலகம்
அன்புள்ள ஜெ., அவர்களுக்கு,
இன்று "நிமிர்பவர்களின் உலகம்" கட்டுரையில் படித்த வரிகள்...
"ஓர் எழுத்தாளனைப் பார்த்து மகிழ்வுடன் அருகே செல்லும் வாசகன், அவனிடம் ஓரிரு சொற்கள் பேசி படம் எடுத்துக்கொள்பவன், நூலில் கையெழுத்து வாங்கிக்...
அந்த ரோஜா- கடிதம்
https://youtu.be/vc8NOdHbi9Y
அன்பு ஜெயமோகன்,
தன்னறம் விருது வழங்கும் நாளன்று நானும் வந்திருந்தேன். காலை பத்து மணிக்கு வந்தபோது குமார் சண்முகமும், மணவாளனும் எதிர்கொண்டனர். அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டோம். வெளியே நின்று டீ கேட்டுக் கொண்டிருந்த...