தினசரி தொகுப்புகள்: February 19, 2022

மேடைவதைகள், சில நெறிகள்.

(Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு)  ஒரு கட்டுரையில்...

புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள்

தனிமையின் புனைவுக்களியாட்டு, கதைத்திருவிழா என இரு முறைகளாக எழுதப்பட்ட 131 கதைகளில் 119 கதைகள் கிண்டில் பதிப்புகளாக வெளிவந்துவிட்டன. அச்சுப்புத்தகங்களாக 64 கதைகள் 9 தொகுப்புகளாக விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து கடந்த அக்டோபர் மாதம்...

இசையின் கவிதைகள்- தேவி

அன்புள்ள ஆசிரியர்க்கு சமீபமாக இசையின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன் திளைக்கிறேன் என்றும் கூறலாம். ஒரு கவிதை என்னவெல்லாம் செய்யும்? எல்லாம் செய்யும் என்று தான் தோன்றுகிறது. அன்னையாக செல்லம் கொஞ்சுகிறது, குழந்தையாக சிணுங்குகிறது, காதல்...

காதுகள் விவாதம்- இறுதியாக…

வாசிப்பு மொழியின் அவசரத் தேவை- சக்திவேல் ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா அன்புள்ள ஆசிரியருக்கு, காதுகள் நாவலுக்கான என் கடிதத்தின் மீதான விவாதங்களைப் படித்தேன்.நண்பர்கள் அசோகன்,சக்திவேல், விஷால் ராஜா ஆகியோர் தங்களுடைய கருத்துக்களைத் தங்களின் தரப்பாகச்...

வண்ணக்கடல் வழியே

வெண்முரசு நாவல்நிரையின் மூன்றாவது நூல் “வண்ணக்கடல்” இந்நூல் மூன்று இழைகளால் ஆனது. ஒன்று இளநாகன் என்னும் பாணனின் பயணக்கதை . இரண்டு பாரதக்கதை. மூன்றாவது தொன்மக்கதைகள். முதலாவதாக, மிக முக்கியமானதாக, அனைத்தும் நிகழும் பாரதப்பெருநிலத்தின் நிலவியல்...