தினசரி தொகுப்புகள்: February 2, 2022

உதிர்பவை மலர்பவை

அகமும் புறமும் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. முன்பு அகம் என்பது ஆண்பெண் உறவின் உலகு என வகுக்கப்பட்டது. இன்று அதை அகத்தே நிகழ்வன எனலாம். உறவும்பிரிவும் என, பொருளும் பொருளின்மையும் என அலைக்கழிப்பவை....

இந்தியப் பயணம், கடிதங்கள்

இந்தியப்பயணம் வாங்க பெருந்தொற்று வழங்கியுள்ள பொது முடக்க காலத்தில், ஊர்சுற்றல் மிகவும் குறைந்துள்ள நிலையில், பயண நூல்களை வாசித்தல் பெரும் ஆறுதலை வாசகர்களுக்கு அளிக்கக்கூடும். தேர்ந்த ரசனையுடன், தேர்வு செய்யப்பட்ட கோயில் நகரங்களுக்கு நண்பர்கள் சூழ...

சடம் கடிதங்கள்-4

சடம் ஜெயமோகன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களுடைய 'சடம்' கதையை வாசித்தேன். தொடர்ந்து வந்த வாசகர் கடிதங்களையும் வாசித்தேன். பூடகமான முடிவைக் கொண்ட கதையை விட வாசகர் கடிதங்கள் மனதில் அதிக  அதிர்ச்சிகளைத் தந்ததால்...

நாளை மற்றுமொரு நாளே- கிறிஸ்டி

நாளை மற்றுமொரு நாளே வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஷாகுல் அண்ணன் மூலமாக என் வாழ்வில் நிகழ்ந்ததை அறிந்துகொண்டீர்கள் எனத் தெரிந்துகொண்டேன். நிற்க. இந்த 2022 புதிய வருடத்தின் துவக்கத்தில் ஜி.நாகராஜன் அவர்கள் எழுதிய...

கல்குருத்தை வாசித்தல்

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஆசிரியருக்கு, ‘கல்குருத்து’  கதையை  வாசித்து  முடித்ததிலிருந்து அதைப்  பற்றி  எழுத  வேண்டும்  என்று  தோன்றிக்  கொண்டு இருந்தது.  அதற்காக  வரும்  வாசகர்  கடிதங்களையெல்லாம்  வாசித்துக்  கொண்டேயிருந்தேன்.  கதையின்  பல  நுட்பங்களை  முன்வைத்தபடி...