2022 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2022

தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்

முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு முறை நீண்ட நடைப்பயணம் ஒன்றில் சுந்தர ராமசாமியுடன் நீலபத்மநாபனைப்பற்றி பேச நேர்ந்தது. அப்போது நீல பத்மநாபனின் முழுப் படைப்புகளையும் பற்றி ஒரு பெருந்தொகுப்பு வந்திருந்தது. நீலபத்மநாபனின் நாவல்களைப் பற்றியும்...

பனிமனிதன் – வாசிப்பு

பொங்கல் விடுமுறையில் நான் படித்த புத்தகம் 'பனி மனிதன்'. சின்ன குழந்தைகளுக்கான  fantasy கதை போல இல்லாமல் நிறைய யோசனை செய்ய வைத்தது.இது ஒரு Adventurous கதை. படிக்க ஜாலியாக இருக்கும்.மொத்தம் 215...

ரா.கிரிதரன் நூல்கள்

கிரிதரன் நான் எப்போதும் வியந்து நோக்கும் பொறாமை கொள்ளும் சிறுகதைகளை எழுதியவர். நாக்கில் பட்டதும் 'சுர்ரென்று' இருக்கும் துரித உணவின் உப்புச் சுவை போல ஒரு செயற்கையான நெகிழ்ச்சியே தமிழ்ச் சிறுகதையின் இன்றைய...

நிமிர்வு- கடிதங்கள்-2

நிமிர்பவர்களின் உலகம் அன்புள்ள ஜெ., அவர்களுக்கு, இன்று "நிமிர்பவர்களின் உலகம்" கட்டுரையில் படித்த வரிகள்... "ஓர் எழுத்தாளனைப் பார்த்து மகிழ்வுடன் அருகே செல்லும் வாசகன், அவனிடம் ஓரிரு சொற்கள் பேசி படம் எடுத்துக்கொள்பவன், நூலில் கையெழுத்து வாங்கிக்...

அந்த ரோஜா- கடிதம்

  https://youtu.be/vc8NOdHbi9Y அன்பு ஜெயமோகன், தன்னறம் விருது வழங்கும் நாளன்று நானும் வந்திருந்தேன். காலை பத்து மணிக்கு வந்தபோது குமார் சண்முகமும், மணவாளனும் எதிர்கொண்டனர். அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டோம். வெளியே நின்று டீ கேட்டுக் கொண்டிருந்த...

எதற்கு இத்தனை நூல்கள்?

நிமிர்பவர்களின் உலகம் ஒவ்வொரு முறை புத்தகக்  கண்காட்சி அறிவிக்கப்படும் போதும் வாட்ஸப்பில், முகநூல் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட வகை கிண்டல் பரவலாகிறது. ‘அச்சுத்தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு சரமாரியாக நூல்கள் வெளிவருகின்றன. கொத்துக்கொத்தாக நூல்களை...

புத்தகக் கண்காட்சியில் நான்

 அன்பின் ஜெ. சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு 1991/92 முதல் இடைவிடாமல் வந்து கொண்டிருக்கிறேன். இது அனேகமாக எனக்கு முப்பதாவது ஆண்டு. விஷ்ணுபுர அமைப்பில் வாசகர்களாக தொடர்ந்து பயணித்த பலரும் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக மாறியுள்ளதை வெவ்வேறு...

சோர்பா

முதன்முறையாக நீகாஸ் கசந்த்சாகீஸ் தமிழுக்கு வருகிறார். அதுவும் கமலக்கண்ணனைப் போன்ற தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வழியாகக் கசந்த்சாகீஸ் தமிழில் அறிமுகமாவது மேலும் சிறப்பானது. கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்கிற வேகத்தைக் கண்டு நான் வியக்காமல் இருந்ததே...

மார்ட்டின் விக்ரமசிங்ஹ- கடிதம், கதை

மார்ட்டின் விக்ரமசிங்கேயின் கலை-ஜிஃப்ரி ஹாசன் அன்புள்ள ஜெ வணக்கம் .அகழில் வெளிவந்த மார்ட்டின் விக்ரமசிங்ஹ பற்றி ஜிஃப்ரி ஹாஸன் எழுதிய கட்டுரை முதலில் வாசித்துவிட்டு அது சார்ந்து அவருடன் உரையாடினேன். சிங்கள இலக்கியத்திலிருந்து முதலில் யாரை...

நிமிர்தல் – கடிதங்கள்

நிமிர்பவர்களின் உலகம் ஆசிரியருக்கு, மிக அருமையான பதிவு. முதன்முதலில் உங்களை நேரில் சந்தித்த அந்த கொல்லிமலை தருனங்கள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளன். நீங்கள் பேசிய வார்த்தைகளைக்கூட இன்னும் அருகில் கேட்க முடிகிறது. எப்போதும் கீதை...