2022 January

மாதாந்திர தொகுப்புகள்: January 2022

விஷ்ணுபுரம் விழா- காளிப்பிரசாத்

முதல் அமர்வு ரோல்ஸ் ராய்ஸ் புகழ் கோகுல் பிரசாத் அமர்வு. இந்த முறை இத்தகைய தனிப்பட்ட அமர்வுகளில் இருந்த பெரிய வித்தியாசம் என்பது கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கைதான். கோகுல் அமர்விலேயே முந்நூறு பேர் இருந்தனர்....

விஷ்ணுபுரம் விழா- மோகன் நடராஜ்

அன்புள்ள ஜெயமோகன், 2019 ஏப்ரலில் கோவையில் நடந்த உங்கள் கட்டண உரைக்கு அது தொடங்கும் நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னாடி வந்தேன். அரங்கம் நிறைந்துவிட்டது, கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது, அன்றே முடிவு செய்துவிட்டேன் அடுத்த...

தலபுராணங்கள் எதன்பொருட்டு?

அன்புள்ள ஜெ, நம் பண்டைய ஆலயங்கள் கொண்டுள்ள “இரு வித வரலாறுகள்” பற்றிய பதிவை ஒட்டிய கேள்வி இது. யதார்த்த வரலாற்றை விட, புராணம் சார்ந்த வரலாறே மக்கள் மனதில் நீடித்து இருக்கிறது. ஆலயங்களின்...

விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-5

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் வணக்கம் சார், ‘வேதத்தில் கவி எனும் சொல் முழுமுதற் பரம்பொருளைச் சுட்டும் ஒரு சொல்லாகவே பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. கவிதை என்பது ஒரு ரசவாதம், அது ஒரு...

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-4

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, 'விஷ்ணுபுரம் விருது விழா-2021' எனக்கோர் முதல் அனுபவம் - இவ்வாண்டின் முதன்மை அனுபவமாகவும் ஆகிவிட்டது. இலக்கியக் கொண்டாட்டம் எத்துணை இனியது -...

‘கையிலிருக்கும் பூமி’ – கிருஷ்ணன் சங்கரன்

கையிலிருக்கும் பூமி வாங்க தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள் கல்லூரியில் படிக்கும்போது சேத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பன் கூறிய நிகழ்ச்சி இது. சேத்தூர் ராஜபாளையத்திற்கு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம்....

கணக்கு- கடிதங்கள்

கணக்கு உள்ளிட்ட கதைகள், ஐந்து நெருப்பு அன்புள்ள ஜெயமோகன், புனைவு களியாட்டின் கணக்கு சிறுகதையை வாசித்தேன். வாசித்தபின் தோன்றிய எண்ணங்கள்: நல்லவருக்கு மட்டும் அருள்பவர் கடவுளல்ல.கெட்டவருக்கும் அருள்பவரே கடவுள்.யாருக்கு தெய்வத்தோடு பிணைப்பு வலுவாகவுள்ளதோ அவரே பெரும் அருளைப்பெறுகிறார். காளி தெய்வத்தை நம்பி இறங்கிய பந்தயத்தில்...

அருண்மொழிநங்கை நூல் வெளியீட்டு விழா-ஒத்திவைப்பு

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அருண்மொழி நங்கையின் நூல் ‘பனி உருகுவதில்லை’ வெளியீட்டுவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில் அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை அருண்மொழி பேட்டியும் கட்டுரையும் அருண்மொழியின் சொற்கள்

திட்டங்கள் என்ன?

அன்புள்ள ஜெ., என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? ஐந்தாண்டுத் திட்டம் போல எதுவும் உள்ளதா? அன்புடன், கிருஷ்ணன் சங்கரன்    அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன், ஐந்தாண்டு? முன்பெல்லாம் எனக்கு ஐம்பதாண்டு திட்டங்கள்தான் இருந்தன. பின்னர் இருபதாண்டுத் திட்டங்கள். பின்னர் பத்தாண்டுத்திட்டங்கள். இனிமேல்...

விஷ்ணுபுரம் விழா- பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நலம்தானே? ஊருக்குத் திரும்பி இரு நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இன்னும் மனம் விருதுவிழா நிகழ்ச்சியின் நினைவுகளிலிருந்து விடுபடவில்லை. எண்ணற்ற முகங்கள் மனத்திரையில் நகர்ந்தபடி உள்ளன. குரல்கள் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளன. எதிர்காலத்தில்...