2022 January
மாதாந்திர தொகுப்புகள்: January 2022
சொற்கள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இது மழைக்காலம்.
கனமழை பெய்தால் நம் ஊடகங்கள் "கொட்டி தீர்த்த மழை" என்ற ஒரே ஓர் வார்த்தையைத்தான் பயன்படுத்துகின்றன.
புதிய சொற்களை நீங்கள் அளியுங்களேன்.
நன்றி.
ஜெ.ஜெயகுமார்
***
அன்புள்ள ஜெயக்குமார்
சொற்கள் இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால் செய்திகள் எப்போதுமே...
இலக்கியம் பாடமாக ஆகலாமா?
அன்புள்ள ஜெயமோகன்,
நான் இதைப் பற்றி வெகு நாட்களாகவே சிந்தித்து வருகிறேன். தமிழக கல்வித் துறை தமிழ் பாட புத்தகங்களில் துணைப்பாடமாக சிறுகதைகளை வைத்துள்ளது. அதில் மு.வ வின் கதைகள், சமூகத்தைச் சீண்டாத ஜெயகாந்தன் மற்றும் புதுமைப்பித்தனின் கதைகள் போன்றவை இடம்...
விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-6
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
அறம் புத்தகத்தை 2013-இல் வாசித்ததில் இருந்து உங்களின் வாசகி ஆனேன். இது என்னுடைய முதல் கடிதம் (நீண்ட தயக்கங்ளுக்கு பின்). விஷ்ணுபுரம் இலக்கிய...
வல்லினம், ஜனவரி 2022 இதழ்
வல்லினம் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக புத்தாண்டு இதழில் நான் ஒரு கதை எழுதுவதுண்டு. இந்த இதழிலும் எழுதியிருக்கிறேன். சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், அர்விந்த் குமார், லதா, ரா.செந்தில்குமார், விஜயகுமார், லெ.ரா.வைரவன், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஆகியோரின்...
புழுக்கள், கடிதங்கள்
புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்
அன்புள்ள ஜெ
புத்தனாகும் புழுக்கள் என்னும் தலைப்பில் உள்ள தங்கப்பாண்டியன் அவர்களின் கடிதத்தைப் படித்தேன். உங்களைப் போன்றே உங்கள் வாசகர்களும் மிகவும் மேன்மையானவர்கள். உங்கள் எழுத்து ஒருவனை எவ்வாறு ஆழமாக யோசிக்க வைக்கிறது...
சிறார் இலக்கியம்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
கொஞ்ச மாதம் முன்பு, நண்பர்களின், உறவுகளின் குழந்தைகள் என சில கேள்விகள் கேட்டுப் பார்த்தேன். அவற்றில் ஒன்று நீங்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் தொடர் எது என்பதும். பெரும்பாலானோர் சொன்னது, லிட்டில்...
சிறுகதைகளில் எதிர்பார்ப்பது…
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ஆறுமாதகாலமாக சிறுகதை எழுத முயல்கிறேன்.ஆனால் அதன் சூட்சமம் பிடிபடவில்லை என்றே நினைக்கிறேன்.நான் ஒரு மாத காலமாக உங்கள் தளத்தை தொடர்ந்து படித்தும், தேடி தேடிச் சிறுகதைகள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும்...
குழந்தைகள் தேவையா?- கடிதம்
குழந்தைகள் தேவையா?
அன்பு ஜெ,
நலமா?
உங்களிடம் நான் முன்னரே பகிர்ந்திருக்கிறேன், நானும் குழந்தையே வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தேன். எதோ ஒரு தருணத்தில், முடிவே மறுபரிசீலனை செய்து மாற்று முடிவை நானும் எனது மனைவியும் எடுத்தோம்....
புனல் பொய்யாப் பொருநை-க.மோகனரங்கன்
நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் நாகரீகத்தை முன்னிட்டு நாம் வெளிக்காட்டாது ஒளித்துக்கொள்ள விரும்புகிற இச்சை உணர்வுகளை, அவை வெறும் உடல் சார்ந்த காமம் மாத்திரமல்ல குற்றம், மரணம், பசி, அழுக்கு, அசிங்கம் என நாம் நேர்கொண்டும்...
விஷ்ணுபுரம் வாசிப்பு, கடிதம்
விஷ்ணுபுரம் மின்னூல்- வாங்க
விஷ்ணுபுரம் நூல் வாங்க
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் பதிப்பகம் இணையதளம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நேற்றைய தினம் முழுவதும் வெறுமையாக இருந்தது. குழப்பமான கலவை உணர்ச்சிகள். வாழ்வின் அர்த்தமின்மை மிகப்பெரும் பிரும்மாண்டமாக முன்...