தினசரி தொகுப்புகள்: January 31, 2022

தேவிபாரதிக்கு தன்னறம் விருது விழா

தேவிபாரதிக்கு  தன்னறம் அமைப்பு வழங்கும் விருது சென்ற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நிகழ்வதாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. அருண்மொழி நங்கையின்  ‘பனி உருகுவதில்லை’ என்கிற தன் வரலாற்று நூலும் ஜனவரி 2-ம் தேதி...

குழந்தை வதை -கடிதம்

குழந்தைவதை அன்புள்ள ஆசிரியருக்கு, என்னை சிறுவயதில் பல பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் . அதுவும் கோடைகால விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம். ஆங்கிலம், ஹிந்தி வகுப்புகள், கணினி, தட்டச்சு, ஓவியம், கராத்தே என்று முழு நாட்களும் சுழன்று...

அறம், ஒரு பதிவு

அறம் விக்கி சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு பெரியப்பா வந்திருந்தார். எங்கள் அம்மாவின் அக்கா கணவர். வந்திருந்தார் என்பதை விட எங்கள் அப்பா அவரை வழியில் கண்டடைந்து கூட்டி வரப்பட்டிருந்தார்.இந்த 76 வயதிலும்...

துளி, கடிதம்

விஷ்ணுபுரம் பதிப்பகம் அன்புள்ள ஜெயமோகன், புனைவு களியாட்டத்தில் துளி சிறுகதையை வாசித்தேன். ஒரு வரியில் அக்கதையை சொன்னால் "நாமெல்லாம் ஒன்று ஆனா வேறு வேறு, வேறு வேறு ஆனா ஒன்று" பணிக்காக 2016 இல் சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஒருமுறை அங்கிருந்த அறிவியல் மையத்தில் டார்வினின் Natural...

காந்தி நாளை எப்படி இருப்பார்?

நாளைய காந்தி- தொகுப்பு- சுனீல்கிருஷ்ணன் வாங்க இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று...